Month: March 2020

வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவித்தொகை வழங்குங்கள்! ரஜினி

சென்னை: கொரோனா வைரஸ் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி தொகை வழங்குகள் என்று தமிழகஅரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் கோரிக்கை விடுத்துள்ளார். மேலும், அரசோடு இணைந்து மக்களாகிய நாமும்…

கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு: யூஜிசி அறிவிப்பு

டெல்லி: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகளை ஒத்தி வைக்க பல்கலைக்கழக மானிய குழு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா…

கொரோனா பீதி: ஒடிசாவில் மார்ச் 31ந்தேதிவரை தேவாலயங்களுக்கும் விடுமுறை…

புவனேஷ்வர்: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, ஒடிசாவில் மார்ச் 31ந்தேதிவரை அனைத்து தேவாலயங்களும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுஉள்ளது. உலகநாடுகளை பீதிக்குள்ளாகி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக…

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலி: 1 முதல் 9ம் வகுப்பு வரை முழு ஆண்டு தேர்வு ரத்து?

சென்னை: கொரோனா வைரசால் 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என்று அறிவிக்க பள்ளிக்கல்வி துறை…

அமைச்சர் மழுப்பல்: வெளிநடப்பு ஏன்? திமுக விளக்கம்

சென்னை: சட்டமன்றத்தில் இருந்து திமுக வளிநடப்பு செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்து உள்ளது. தமிழகத்தில் நியாய விலை கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு தர…

இடைவெளி விட்டு, வரிசையில் நின்று மதுபானங்களை வாங்கும் கேரள குடிமக்கள்

கொரோனா பாதிப்பு காரணமாக கேரளாவில், மக்கள் கூடுவதற்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. ஆனால், மதுபான கடைகளில் மட்டும் மக்கள் கூட்டம் அலைமோதியது. அங்கு தற்போதைய நிலையில்…

கொரோனா தொற்றுக்கு கியூபாவில் மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?

ஹவானா உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தொற்றைக் குணமாக்கும் மருந்தைக் கியூபா நாடு கண்டுபிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஒரு…

ஏப்ரல் 1முதல் தமிழகம் முழுவதும் ‘ஒரே நாடு ஒரே ரேஷன்’ திட்டம் அமல்…

சென்னை: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை தமிழகம் சில மாவட்டங்களில் ஏற்கனவே அமல்படுத்தி உள்ளது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்ட நிலையில், ஏப்ரல் 1ந்தேதி…

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை: ஐசிஎம்ஆர் தகவல்படி 168 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளதாக இந்திய மருத்துவ கவுன்சில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சீனாவில் கடந்த டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ்…

சிஏஏ போராட்டத்தில் கலந்துகொண்ட போலந்து மாணவரை வெளியேற்ற மத்திய அரசுக்கு தடை

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற சிஏஏக்கு எதிரான போராட்டத்தில் கலந்துகொண்ட போலந்து நாட்டு மாணவர், நாட்டை விட்டு வெளியேற மத்தியஅரசு உத்தரவிட்ட நிலையில், அதற்கு கொல்கத்தா…