Month: February 2020

பட்ஜெட்2020: நாட்டிற்கு தேவையான முக்கிய ஐந்து அம்சங்கள் என திருக்குறளை சுட்டிக்காட்டி பேசிய நிதி அமைச்சர்

டெல்லி: நாட்டின் 2020-21ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் நிதி…

பட்ஜெட்2020: சுகாதாரத்துறை திட்டங்களுக்கு ரூ.69,000 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

பட்ஜெட் தொடர்ச்சி…. சுகாதாரத்துறை திட்டங்களுக்காக ரூ.69,000 கோடி ஒதுக்கீடு. தூய்மை இந்தியா திட்டத்திற்கு ரூ.12 ஆயிரத்து 300 கோடி ஒதுக்கீடு. ஆயுஷ்மான் திட்டத்தின் கீழ் தனியார் பங்களிப்புடன்…

கொரோனா வைரஸ் : குணமடைந்தாலும் மீண்டும் பாதிப்பு தொடரும்

பீஜிங் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாலும் மீண்டும் பாதிப்பு அபாயம் உள்ளதாக ஒரு மருத்துவ நிபுணர் தெரிவித்துள்ளார். சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிக அளவில் உள்ளது.…

பட்ஜெட்2020: விரைவில் புதிய கல்விக்கொள்கை; கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பட்ஜெட் தொடர்ச்சி….. 2020-21 ஆம் ஆண்டு கல்வித்துறைக்கு 99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது இருப்பதாக தெரிவித்த நிதி அமைச்சர் திறன் மேம்பாட்டு துறைக்கு 3,000 கோடி…

பட்ஜெட்2020: விவசாய அபிவிருத்திக்காக ரூ 2.83 லட்சம் கோடி ஒதுக்கீடு!

பட்ஜெட் தொடர்ச்சி…. விவசாயம், அதனுடன் தொடர்புடைய நடவடிக்கைகள், நீர்ப்பாசனம் மற்றும் கிராம அபிவிருத்தி ஆகியவற்றை உள்ளடக்கிய துறைக்கு 2020-21 ஆம் ஆண்டில் ரூ .2.83 லட்சம் கோடி…

வுகான் நகரில் இருந்து வந்த இந்தியர்கள் நலமாக உள்ளனர் :  அரசு அதிகாரி அறிவிப்பு

டில்லி சீனாவின் வுகான் நகரில் இருந்து வந்துள்ள இந்தியர்கள் நலமாக உள்ளதாக மத்திய அரசின் சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக…

பட்ஜெட்2020: “பூமி திருத்தி உண்”! அவ்வையாரின் ஆத்திச்சூடியை நினைவுவூட்டிய நிர்மலா சீத்தாராமன்!

டெல்லி: பட்ஜெட்டியில் விவசாயிகள் குறித்து பேசும்போது, “பூமி திருத்தி உண்” அவ்வையாரின் ஆத்திச்சூடியை நினைவுபடுத்தினார் நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன். மோடி தலைமையிலான பாஜக ஆட்சியின் 2வது…

ஐரோப்பிய யூனியனிலிருந்து முறைப்படி முழுவதும் விலகியது பிரிட்டன்..!

லண்டன்: பல்வேறு நடைமுறைகளுக்குப் பிறகு, ஐரோப்பிய யூனியனிலிருந்து ஒருவழியாக விலகியது பிரிட்டன். இந்த விலகல், நேற்று நள்ளிரவு முதல் அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்தது. ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவதற்கு,…

50% பி எஸ் என் எல் ஊழியர்கள் வெளியேறியதால் தமிழகத்தில் சேவை பாதிப்பு

சென்னை விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 50% பி எஸ் என் எல் ஊழியர்கள் விலகி உள்ளதால் தமிழகத்தில் தொலைத் தொடர்பு சேவைகள் பாதிப்பு அடைந்துள்ளன. அரசின்…

பட்ஜெட்2020: PM KUSUM திட்டத்தில் மேலும் 10லட்சம் விவசாயிகளுக்கு சோலார் பம்புகள்….! பட்ஜெட்டில் தகவல்

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் பட்ஜெட் உரை தொடர்ச்சி…. புதுப்பிக்கப்பட்ட வீரியத்துடன், பிரதமரின் தலைமையின் கீழ், இந்திய மக்களை அனைத்து பணிவுடனும் அர்ப்பணிப்புடனும் முன்வைக்க நாங்கள்…