Month: February 2020

தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவியுங்கள்! அரசுக்கு சீமான் கோரிக்கை

சென்னை: தைப்பூசத் திருநாளை அரசு விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ்க்கடவுளான முருகனுக்கு உகந்த…

மக்கள் மத்தியில் நிதி நிலை அறிக்கை தோல்வி அடைந்துள்ளது : ப சிதம்பரம் விமர்சனம்

சென்னை முன்னாள் நிதி அமைச்சர் ப சிதம்பரம் நிதிநிலை அறிக்கை மக்கள் மத்தியில் தோல்வி அடைந்துள்ளதாக விமர்சித்துள்ளார். கடந்த 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர்…

விஜய் வீட்டில் நடைபெறும் ஐடி ரெய்டுக்கும் தமிழகஅரசுக்கும் தொடர்பு இல்லை! அமைச்சர் ஜெயக்குமார்

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் நடைபெற்று வரும் வருமான வரித்துறையினர் சோதனைக்கும், தமிழக அரசுக்கும் தொடர்பு இல்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சினிமா பைனான்சியர் அன்புசெழியன்,…

தமிழகம் : 9 மற்றும் பத்தாம் வகுப்புடன் படிப்பை நிறுத்தும் மாணவர் எண்ணிக்கை 100% அதிகரிப்பு

சென்னை கடந்த 3 வருடங்களில் 9 மற்றும் 10 ஆம் வகுப்புடன் படிப்பை நிறுத்தும் மாணவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் 100% அதிகரித்துள்ளது. பல மாணவர்கள் வறுமையின் காரணமாகப்…

பள்ளி இடைநிற்றல் குறித்து அதிமுக அரசின் பொய்யான தகவல் அம்பலம்! ஸ்டாலின் அறிக்கை

சென்னை: பள்ளி இடைநிற்றல் குறித்து அதிமுக அரசு வழங்கிய தகவல் பொய்யானது என மத்திய மனிதவள மேம்பாட்டு துறை வெளியிட்டுள்ள தகவலில் அம்பலமாகி உள்ளது திமுக தலைவர்…

தர்ஷன் மீது தான் தவறு, சனம் ஷெட்டியை அவன் ஏமாற்றிவிட்டார் என கூறும் வனிதா…!

பிக் பாஸ் மூலம் பிரபலமடைந்த தர்ஷன் தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார் . இவருக்கு பல வகையில் உதவி செய்திருக்கும் நடிகை சனம் ஷெட்டி, தர்ஷன் தன்னை பயன்படுத்திக்…

டிஎன்பிஎஸ்சி ஊழலில் முக்கிய புள்ளிகள் தப்பவிடப்படுகிறார்களோ? சந்தேகம் கிளப்பும் டிடிவி

சென்னை: மலைக்க வைக்கும் டிஎன்பிஎஸ்சி ஊழலில், முக்கிய புள்ளிகள் தப்பவிடப்படுகிறார்களோ? என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள அமமுக தலைவர் டிடிவி தினகரன் தெரிவித்து உள்ளார். அதுபோல தமிழகத்தில்…

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: காவலர்கள் சித்தாண்டி, பூபதி பணியிடை நீக்கம்!

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேட்டில் சிக்கிய காவலர்கள் சித்தாண்டி, பூபதி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் பெரும்…

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து ரஜினிகாந்த் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்! மு.க.ஸ்டாலின்

சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக திமுக அறிவித்துள்ள கையெழுத்து இயக்கம் கோவளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் கலந்துகொண்ட தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அந்த பகுதியில் உள்ள…

ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மையம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தினை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திறந்து…