Month: February 2020

டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு: இடைத்தரகர் ஜெயக்குமாருக்கு 7 நாள் சிபிசிஐடி காவல்

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேட்டில், சரணடைந்த இடைத்தரகர் ஜெயக்குமாரை 7 நாட்கள் சிபிசிஐடி காவலில் வைத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப்4, குரூப்2ஏ…

ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை எப்போது?

டில்லி டில்லி சட்டப்பேரவை தேர்தலுக்குப் பின் ஷகீன்பாக் போராட்ட எதிர்ப்பு வழக்கு விசாரணை நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. டில்லியில் உள்ள ஷகீன் பாக் பகுதியில் கடந்த…

ராகுல்காந்தி குறித்து மத்தியஅமைச்சர் பேச்சு: காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியால் மக்களவை நாள் முழுவதும் ஒத்தி வைப்பு

டெல்லி: ராகுல்காந்தி தொடர்பாக மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் பேச்சுக்கு காங்.எம்.பி.க்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் பேச்சை திரும்ப பெறக்கோரி வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால்,…

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து : இந்திய விஞ்ஞானி தலைமையில் ஆய்வு

மெல்பர்ன் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க ஆஸ்திரேலியாவில் இந்திய வம்சாவளி விஞ்ஞானி வாசன் தலைமையில் ஆய்வு நடைபெற்று வருகிறது. சீனாவில் கொரோனா வைரஸால் இதுவரை 636…

சீனாவில் கொரோனா வைரஸால் 636 பேர் மரணம் – 31000 பேர் பாதிப்பு : அதிகாரப்பூர்வ தகவல்

பீஜிங் கொரோனா வைரஸால் சீனாவில் 31000க்கும் மேற்பட்டோர் பாதிப்பு அடைந்துள்ளதாகவும் 636 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின் வுகான் நகரில் கடந்த டிசம்பர்…

மதுரையில் விழா: திமுகவில் அதிகாரப்பூர்வமாக இணைகிறார் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன்!

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுக தலைமைமீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில், வரும் 23ந்தேதி திமுகவில் இணைய உள்ளதாக அறிவித்து உள்ளார். இதற்காக மதுரை…

‘வாட்ஸ்அப் பே’ வுக்கு தேசிய பரிவர்த்தனை ஆணையம் உரிமம் அளித்தது.

டில்லி டிஜிடல் பணப் பரிவர்த்தனை செயலியான ‘வாட்ஸ்அப் பே’ செயலிக்குத் தேசிய பரிவர்த்தனை ஆணையம் உரிமம் அளித்துள்ளது. இந்தியாவில் தற்போது டிஜிடல் பணப் பரிவர்த்தனை மிக அதிக…

அதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை….

சென்னை: மத்திய பாஜக அரசின் ஊதுகுழலாக தமிழகத்தில் செயலாற்றி வரும் நடிகர் ரஜினிகாந்த், அரசியலுக்கு வந்தால் எந்த கட்சிக்கு இழப்பு ஏற்படும் என பிரபல வார பத்திரிகையான…

வெங்காய விலைச்சரிவு : ஏற்றுமதி தடையை விலக்க மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கை

நாசிக் மத்திய அரசு கடந்த செப்டம்பர் மாதம் வெங்காய ஏற்றுமதிக்கு விதித்த தடையை விலக்க மகாராஷ்டிர விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள நாசிக்,…

ராஜீவ்காந்தி கொலை: கைதிகள் விடுதலை குறித்து கவர்னர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்!

டெல்லி: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்வது குறித்து தமிழக ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம் என மத்தியஅரசு சென்னை உயர் நீதி மன்றத்தில்…