Month: December 2019

அத்து மீறி நுழைந்த காவல்துறைக்குக் கண்டனம் தெரிவிக்கும் ஜாமியா மாலியா பல்கலை துணை வேந்தர்

டில்லி நேற்று ஜாமியா மாலியா பல்கலைக்கழகத்தில் காவல்துறையினர் அத்து மீறி நுழைந்ததால் வன்முறை ஏற்பட்டதையொட்டி துணை வேந்தர் நஜ்மா அக்தர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திருத்தப் பட்ட…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா: தமிழகத்தில் ஐஐடி உள்பட பல கல்லூரிகளில் மாணவர்கள் போராட்டம்

சென்னை: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக நேற்று டெல்லியில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் காவல்துறையினர் தடியடி நடத்தியதை கண்டித்து, இன்று நாடு முழுவதும்…

விருப்ப ஓய்வு திட்டம் : இழப்பீட்டுக்கு நிதி திரட்டும் பி எஸ் என் எல், எம் டி என் எல் நிறுவனங்கள்

டில்லி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் விருப்ப ஓய்வு பெற விண்ணப்பித்த ஊழியர்கள் இழப்பீட்டுக்கு நிதி திரட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது அரசு தொலை தொடர்பு…

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ்! காங்கிரஸ் எம்.பி. தகவல்

டெல்லி: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிக்கு எதிராக உரிமை மீறல் நோட்டீஸ் கொடுக்க தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.மாணிக் தாக்கூர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.…

குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் வழக்கு! 18ந்தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா எதிர்த்து காங்கிரஸ் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்து வழக்கு வரும் 18ந்தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுவதாக உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது. மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள…

ஜாமியா மிலியா பல்கலைக்கழக போராட்டம் : மாணவர்கள் விடுதியில் இருந்து வெளியேற உத்தரவு

டில்லி திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து டில்லி ஜாமியா மிலியா இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தில் கடும் போராட்டம் நடைபெறுவதால் விடுதிகள் மூடப்பட்டுள்ளன நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தப்போகும் சிறுபான்மை மக்களின் வாக்குகள்

ஜார்க்கண்டில் முஸ்லிம்கள், கிறித்துவர்களின் கோரிக்கைகளை பாஜக புறக்கணித்துவிட்டதாக எதிர்கட்சிகள் கூறும் நிலையில், அனைவருக்கும் சமமான முறையிலேயே தங்களின் அரசு செயல்பட்டுள்ளதாக பாஜக விளக்கம் அளிக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில்…

குடியுரிமை, தேசிய பதிவேடு மசோதாக்கள் இந்தியா மீது பாசிஸ்டுகளால் தாக்கப்படும் ஆயுதங்கள்! ராகுல்காந்தி

டெல்லி: குடியுரிமை சட்டதிருத்த மசோதா, தேசிய பதிவேடு மசோதா போன்றவை இந்தியா மீது பாசிஸ்டுகளால் தாக்கப்படும் ஆயுதங்கள் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கடும் கண்டனம் தெரிவித்து…

தீவிரமடையும் போராட்டம்: குடியரசுத் தலைவரை சந்திக்க எதிர்க்கட்சிகள் முடிவு

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சித் தலைவர்கள்…

குடியுரிமை திருத்தச் சட்டம் சாவர்கர் கருத்துக்கு அவமானம் : உத்தவ் தாக்கரே

மும்பை மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தக்கரே அந்த சட்டத்தை தற்போது கடுமையாக விமர்சித்துள்ளார். மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா, தேசியவாத…