Month: December 2019

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை அறிவிப்பு

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கில் முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு இன்று தண்டனை டில்லி சிறப்பு உயர்நீதிமன்றம் அறிவிக்க உள்ளது. உன்னாவில் நடந்த பாலியல் வன்புணர்வும்,…

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரம்: சீனா எழுப்ப திட்டம்

டெல்லி: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ஜம்மு காஷ்மீர் விவகாரத்தை மீண்டும் எழுப்ப சீனா திட்டமிட்டுள்ளது. ஜம்முகாஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்தது. லடாக்கை…

சென்னையில் பெட்ரோல் ரூ. 77.58க்கும், டீசல் ரூ. 69.81க்கும் விற்பனை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 77.58-ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 69.81-ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை…

கைதிகளுக்கு கை கால் முறிவுகள் ஏன்? – சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளிடம் விசாரணை!

சென்னை: சிறைக் கைதிகளுக்கு எதற்காக கை கால் முறிவுகள் ஏற்பட்டன என்று அவர்களைக் கைதுசெய்த காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பொதுவாக,…

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து ஸ்டாலின் தலைமையில் இன்று போராட்டம்

குடியுரிமை சட்டத்திருத்தத்தை எதிர்த்து திமுக தரப்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெறுமென அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கட்சித் தொண்டர்களுக்கு திமுக தலைவர் மு.க…

கால்பந்திற்கு எப்படி ரொனால்டோவோ, அப்படித்தான் கிரிக்கெட்டிற்கு கோலி: பிரையன் லாரா

புதுடெல்லி: கால்பந்திற்கு எப்படி ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோவோ, அதுபோல் கிரிக்கெட்டிற்கு விராத் கோலி என்று புகழ்ந்துள்ளார் கிரிக்கெட்டின் ஓய்வுபெற்ற ஜாம்பவான்களில் ஒருவரான பிரையன் லாரா. தற்போது இந்தியாவின்…

மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டு தொகை ரூ.35298 கோடி வழங்கல்!

புதுடெல்லி: ஜிஎஸ்டி வரிவிதிப்பால் மாநிலங்களுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுசெய்யும் வகையில் ரூ.35298 கோடி வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பு நிதியில்…

ஐபிஎல் ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் – பிசிசிஐ அறிவிப்பு

கொல்கத்தா: மோடி அரசின் குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து மேற்குவங்க தலைநகர் கொல்கத்தாவில் போராட்டம் நடைபெற்று வந்தாலும், ஐபிஎல் போட்டிகளுக்கான ஏலம் திட்டமிட்டபடி நடக்கும் என்று தெரிவித்துள்ளது பிசிசிஐ.…

நிர்பயா வழக்கு குற்றவாளியின் மறுசீராய்வு மனு: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

நிா்பயா பாலியல் வன்கொடுமை கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவா் தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்கிறது. டில்லியில் கடந்த 2012ம்…