Month: December 2019

ரூ.1கோடி கேட்டு மிரட்டல்: திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நிலம் தொடர்பான பிரச்சினை காரணமாக ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக மனுதாரர் தொடர்ந்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேகர்பாபு மீது 7 பிரிவுகளின்…

2020ம் ஆண்டின் முதல் கூட்டம்: ஜனவரி 6ந்தேதி சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடக்கம்?

சென்னை: 2020ம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் ஜனவரி முதல் வாரத்தில் தொடங்க வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆண்டுதோறும், புத்தாண்டு…

ஜாமியா பல்கலைக்கழக வன்முறை: 10 ரவுடிகள் கைது

டெல்லி: மத்தியஅரசு கொண்டுவந்துள்ள புதிய குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக டெல்லி ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தின்போது வன்முறை வெறியாட்டம் நடைபெற்றது. இதுகுறித்து விசாரணை நடத்தி…

இஸ்லாமியர்களுக்கு எதிராக கவனம் செலுத்துவதிலேயே பாஜகஅரசு தீவிரம் காட்டி வருகிறது! ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

சென்னை: மத்திய பாஜக அரசு பாஜகஅரசு இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களிலேயே கவனம் செலுத்தி வருகிறது என்றும், இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்துக்களை திருப்பி விடுகிறது என்றும் முன்னாள் மத்திய…

குடிமகன்களாக மதிக்காத அரசு பாஜக அரசு: மாணவர்கள் மத்தியில் கண்ணையா குமார் எழுச்சி பேச்சு

டெல்லி: எங்களை குடிமகன்களாக மதிக்கவில்லை என்றால், நாங்கள் உங்களை ஒரு அரசாக கருதமாட்டோம் என்று ஜேஎன்யு முன்னாள் மாணவர் சங்க தலைவர் கண்ணையா கூறியிருக்கிறார். குடியுரிமை சட்டத்துக்கு…

எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்! இரு இந்திய வீரர்கள் வீரமரணம்

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறி நடத்திய தாக்கு தலில் இரண்டு இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீர்…

மார்கழி பிறந்தது: அதிகாலையிலேயே கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் தொடக்கம்

சென்னை: மார்கழி மாதம் இன்று பிறந்துள்ளதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் அதிகாலையிலேயே சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. ‘மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ணர் மார்கழி…

ராகேஷ் அஸ்தானாவுக்கு எதிரான விசாரணையை முடிக்கக் கூடுதல் கால அவகாசம் கோரிய சிபிஐ!

புதுடில்லி: 16ம் தேதியன்று சிபிஐ, அதன் முன்னாள் சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா மற்றும் டிஎஸ்பி தேவேந்திர குமார் ஆகியோருக்கு எதிரான லஞ்ச வழக்கு தொடர்பான விசாரணையை…

மாணவர்கள், ஊடகவியலாளர்கள் மீதான அடக்குமுறை மூலம் அரசு தனது இருப்பை உணர்த்துகிறது: பிரியங்கா காந்தி

புதுடில்லி: காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா டிசம்பர் 15 அன்று மோடி அரசாங்கம் “கோழைத்தனமானது” என்று குற்றம் சாட்டினார், ஏனெனில் அது மக்களின் குரலைக் கேட்க…

குடியுரிமை சட்டத்தை திரும்பப்பெறாவிட்டால் கூட்டணி ஆட்சி கவிழும்: அசாம் கன பரிஷத் எச்சரிக்கை

குடியுரிமை சட்டத்திருத்தத்தை திரும்பப்பெறாவிட்டால், பாஜகவுடனான தங்களது கூட்டணி ஆட்சியை கவிழ்க்க கூட தயங்கமாட்டோம் என அசாம் கன பரிஷத் கட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும்…