ரூ.1கோடி கேட்டு மிரட்டல்: திமுக எம்எல்ஏ சேகர்பாபு மீது வழக்கு பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: நிலம் தொடர்பான பிரச்சினை காரணமாக ரூ.1 கோடி கேட்டு மிரட்டியதாக மனுதாரர் தொடர்ந்த வழக்கு காரணமாக, நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, சேகர்பாபு மீது 7 பிரிவுகளின்…