Month: December 2019

ட்விட்டரில் குஷ்பு Vs கஸ்தூரி மோதல்…!

குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. இந்த மசோதா தொடர்பாக டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் நடந்த போராட்டத்தின்போது மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்…

சென்னை சர்வதேச பட விழாவில் ‘ஒத்த செருப்பு’ சிறந்த படத்துக்கான முதல் பரிசை வென்றது…!

17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா, கடந்த 10-ம் தேதி தொடங்கியது. ஆறு திரையரங்குகளில், 55 நாடுகளில் இருந்து 130-க்கும் மேற்பட்ட படங்கள் திரையிடப்பட்டன. 7 லட்ச…

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படம் ஜிந்தாபாத்’ …!

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் ‘ஜிந்தாபாத்’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதில் அருண் விஜய்க்கு ஜோடியாக ரெஜினா நடித்து வருகிறார். ஸ்பை ஆக்‌ஷன் த்ரில்லர் பாணியில்…

நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கம் : பாஜக செயல் தலைவர் உறுதி

டில்லி நாடெங்கும் தேசிய குடியுரிமை பதிவேடு அமலாக்கப்படும் என பாஜக செயல் தலைவர் ஜே பி நட்டா கூறி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு நாடெங்கும் கடும்…

தைரியமிருந்தால் ஐ.நா கண்காணிப்பில் வாக்கெடுப்பை நடத்துங்கள்: பாஜகவுக்கு சவால் விடும் மம்தா

கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 19ம் தேதியன்று பாஜகவுக்கு குடியுரிமை (திருத்தம்) சட்டம் மற்றும் குடிமக்களின் தேசிய பதிவு (என்ஆர்சி) தொடர்பான ஐ.நா கண்காணிக்கும்…

பங்குச் சந்தை உயர்ந்த போதும் பொருளாதார வீழ்ச்சி ஏன்? :  பிரதமரின் முன்னாள் ஆலோசகர் கேள்வி

டில்லி நாட்டில் பங்குச் சந்தை உயர்ந்து வரும் வேளையிலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவது குறித்து பிரதமரின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் கேள்வி எழுப்பி உள்ளார்.…

அமைதியான போராட்டத்தைத் தடுப்பது நாட்டின் ஆன்மாவை அவமதிக்கும் செயல் : ராகுல் காந்தி சீற்றம்

டில்லி ஊரடங்கு உத்தரவால் அமைதியான போராட்டங்களை ஒடுக்குவது நாட்டின் ஆன்மாவை அவமதிப்பதாகும் எனக் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார். நாடெங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை…

விதி எண் 370 ரத்தால் காஷ்மீர் மாநிலத்தில் ரூ.17878 கோடி இழப்பு

டில்லி காஷ்மீர் மாநிலத்தில் விதி எண் 370 ரத்து செய்யப்பட்டதால் கடந்த 4 மாதங்களில் ரூ.17,878 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவிக்கிறது கடந்த ஆகஸ்ட் 5…

அரசின் அதிகாரபூர்வ குரலாக ஊடகம் ஆகிவிடக் கூடாது: பிரணாப் முகர்ஜி

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஊடகங்கள் அரசின் அதிகாரபூர்வ குரலாக ஒலிக்கக் கூடாது, அவைகள் பொது மக்களின் காவலர்களாக தங்கள் கடமையை செய்ய வேண்டியதில் என்றும்…

இரு மத முறைப்படி நடைபெற்ற ஒஸ்தி நடிகையின் திருமணம்: உறவினர்கள் பங்கேற்பு

ஒஸ்தி திரைப்பட நடிகை ரிச்சா, தன் நெடுநாள் காதலரான ஜோவை இரு குடும்ப சம்மதத்துடன் மணந்துள்ளார். லீடர் என்னும் படம் மூலம் நாயகியாக அறிமுகமான ரிச்சா, தனுஷுக்கு…