Month: December 2019

குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பு : முன்னாள் குடியரசுத் தலைவர் மகள் கைது

டில்லி முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் மகள் சர்மிஷ்டா முகர்ஜி இன்று கைது செய்யப்பட்டுள்ளார். நாடெங்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கடும் போராட்டம் நடந்து…

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்..

கொழுத்துவிட்டெரியும் குடியுரிமை விவகாரம்.. குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்த ஏழுமலை வெங்கடேசன் சிறப்பு கட்டுரை எடுத்த எடுப்பிலேயே பளிச்சென்று சொல்லிவிடுகிறோம், குடியுரிமை திருத்தச் சட்டம் குளறுபடிகள் கொண்டது.…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலந்துக் கொண்ட சமாஜ்வாதி எம்பி மீது வழக்கு பதிவு

சாம்பல், உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேச மாநிலத்தில் குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிரான போராட்டத்தில் கலந்துக் கொண்ட சமாஜ்வாதி கட்சி மக்களவை உறுப்பினர் உள்ளிடோர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. நாடாளுமன்ற…

‘கே.ஜி.எப்’ படத்தை தொடர்ந்து பல மொழிகளில் வெளியாக உள்ளது ‘அவனே ஸ்ரீமன் நாராயணா’….!

‘அவனே ஸ்ரீமன் நாராயணா’ படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டி ஹீரோவாக நடித்திருக்கிறார். ஹீரோயினாக ஷான்வி…

ஐ பி எல் 2020 ஏலம் : தமிழக வீரர்கள் மூவர் மட்டுமே தேர்வு

சென்னை ஐபிஎல் 2020 போட்டிகளில் விளையாட நடந்த வீரர்கள் ஏலத்தில் 10 வீரர்களில் 3 பேர் மட்டுமே ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வருடமும் ஐ பி எல்…

உரிமைக்கான போராட்டத்தை ‘வன்முறை’ என அஞ்சும், வயதான பெரியவர்களைச் வீட்டிலேயே விட்டுவரவும் : உதயநிதி ஸ்டாலின்

குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பல வட மாநிலங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்து வருகின்றன. ஜாமியா பல்கலைக்கழக மாணவர்கள்,அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக மாணவர்கள் தீவிரப் போராட்டங்களில்…

முர்ஷிதாபாத்: போலி இஸ்லாமியக் குல்லாவை அணிந்த கல்லெறி கும்பல் கைது

முர்ஷிதாபாத் இஸ்லாமியர் போல் போலியாகக் குல்லா அணிந்து கல் எறிந்த கும்பல் ஒன்று கைது செய்யப்பட்டுள்ளது. திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடெங்கும் கடும் போராட்டம் நடந்து…

இரு நாட்கள் மட்டுமே வைகுண்ட வாசல் தரிசனம் : திருப்பதி தேவஸ்தானம் முடிவு

திருப்பதி திருப்பதி திருமலை வெங்கடாசலபதி கோவிலில் இரு தினங்கள் மட்டுமே வைகுண்ட வாசல் தரிசனம் நடைபெறும் எனத் தேவஸ்தானம் அறிவித்துள்ளது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு அனைத்து பெருமாள்…

நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு தேஜஸ்வி யாதவ அழைப்பு

பாட்னா திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாளை பீகார் மாநிலத்தில் முழு அடைப்புக்கு ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அழைப்பு விடுத்துள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை…

பெரும்பான்மையினர் பொறுமை இழந்தால் என்ன ஆகும் தெரியுமா? : பாஜக அமைச்சர் மிரட்டல்

பெங்களூரு திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராளிகளுக்கு மிரட்டல் விடுப்பது போல கர்நாடக பாஜக அமைச்சர் சி டி ரவி பேசி உள்ளார். திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு…