Month: December 2019

மகாராஷ்டிர விவசாயிகளுக்கு ரூ.2 லட்சம் வரை கடன் தள்ளுபடி : முதல்வர் அறிவிப்பு

மும்பை மகாராஷ்டிர மாநில விவசாயிகள் இந்த வருடம் செப்டம்பர் மாதம் வரை வங்கிகளில் வாங்கியுள்ள ரூ.2 லட்சம் வரையிலான பயிர்க் கடன் தள்ளுபடி செய்யப்படும் என முதல்வர்…

குடியுரிமை சட்டத்திருத்த போராட்டம் : முன்னாள் ஆசிரியை மீது காவல்துறை கடும் தாக்குதல்

லக்னோ குடியுரிமை சட்டத்திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் ஆசிரியை மீது காவல்துறையினர் கடுமையாகத் தாக்குதல் நடத்தி உள்ளதாகச் செய்திகள் வெளியாகி உள்ளன. நாடெங்கும் குடியுரிமை…

ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் – இது முகமது ஷமியின் சாதனை!

கட்டாக்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்ற முகமது ஷமி, இந்த 2019ம் ஆண்டில், ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய வீரர்கள் பட்டியலில் முதலிடம்…

எங்கள் பேரணிக்குப் பெரிய விளம்பரத்தைக் கொடுத்த அரசுக்கு நன்றி: ஸ்டாலின்

சென்னை: குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து திமுக தலைமையில் நடைபெறும் பிரமாண்ட பேரணிக்கு, பெரிய விளம்பரத்தை தேடிக்கொடுத்த அதிமுக அரசுக்கு நன்றி என்றுள்ளார் திமுக தலைவர் ஸ்டாலின். குடியுரிமைச்…

ஜெயசூர்யாவின் 22 ஆண்டுகால சாதனையை காலிசெய்தார் ரோகித் ஷர்மா..!

கட்டாக்: ஒரு ஆண்டில் மூன்றுவிதமான கிரிக்கெட் போட்டிகளிலும் அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற சாதனையில், முன்னாள் இலங்கை வீரர் ஜெயசூர்யாவை முந்தினார் இந்தியாவின் ரோகித் ஷர்மா.…

குடியுரிமைச் சட்டம் – பிரதமரும் மேற்குவங்க முதல்வரும் வார்த்தைப் போர்!

கொல்கத்தா: குடியுரிமைச் சட்டம் குறித்து பிரதமர் பேசியது சரியா? அல்லது நான் பேசியது சரியா? என்பதை மக்களே முடிவுசெய்யட்டும் என்றுள்ளார் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி. டெல்லியின்…

சென்னையில் ஜனவரி 9ல் துவங்குகிறது தென்னிந்திய புத்தகக் கண்காட்சி..!

சென்னை: ஆண்டுதோறும் நடைபெறும் தென்னிந்தியப் புத்தகக் கண்காட்சி, வரும் 2020ம் ஆண்டில், நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் ஜனவரி 9ம் தேதி துவங்குகிறது. பப்பாஸி எனப்படும் அமைப்பு நடத்தும்…

திருப்பாவை பாடல் – 7

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து சின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம்…

இஸ்லாமிய உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் கலந்து கொள்ளாததற்குக் காரணம் சவூதியின் அச்சுறுத்தலா?

கோலாலம்பூர்: இஸ்லாமோஃபோபியா தொடர்பான பிரச்சினைகளைச் சமாளிக்க மலேசியாவில் நடைபெற்ற நான்கு நாள் உச்சி மாநாட்டில் பாகிஸ்தான் இல்லாதது பங்கேற்கும் பல நாடுகளை எரிச்சலடையச் செய்துள்ளது. மலேசிய பிரதமர்…