Month: December 2019

குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள்! மாணவர்களுக்கு ராகுல்காந்தி அழைப்பு

டெல்லி: குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் என்னுடன் இணையுங்கள் என்று மாணவர் களுக்கும், இளைஞர்களுக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார். மத்தியஅரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த…

43 இடங்களில் முன்னிலை: ஜார்க்கண்டில் ஆட்சியை கைப்பற்றுகிறது காங்கிரஸ் கூட்டணி!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி, மாநிலத்தில் காங்கிரஸ், ஜேஎம்எம் கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்று…

அர்ஜுனா விருது பெற்ற பாடி பில்டர் பாஸ்கரனுக்கு ரூ.25 லட்சம்! தமிழகஅரசு அறிவிப்பு

சென்னை: அர்ஜுனா விருது பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த பாடி பில்டர் பாஸ்கரனுக்கு தமிழக அரசு சார்பில் ரூ.25 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘சென்னை கே.கே.…

அமித் ஷாவின் என்.ஆர்.சி மேற்கோள் பாஜகவின் டிவிட்டர் கணக்கிலிருந்து நீக்கம், ஆனால் மறுபரிசீலனை இல்லை

புதுடில்லி: பாஜகவின் அதிகாரபூர்வ டிவிட்டர் கணக்கு ஒரு பதிவை நீக்கியது, இது உள்துறை அமைச்சர் அமித் ஷா ஒரு பேரணியில்,“கட்சி நாடு முழுவதிலும் என்.ஆர்.சி செயல்படுத்தப்படுவதை உறுதி…

ஸ்டாலின் தலைமையில் திமுக கூட்டணி கட்சியின் பேரணி தொடங்கியது….! லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திமுக அறிவித்திருந்த மாபெரும் பேரணி காலை 10.15 மணி அளவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், எழும்பூர் சிஎம்டிஏ அலுவலகத்…

ஜார்கண்ட் வாக்கு எண்ணிக்கை 10 மணி நிலவரம்: காங்கிரஸ் ஜேஎம்எம் கூட்டணி முன்னிலை

ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் 5 கட்டமாக நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்கள் முடிவடைந்த நிலை யில்,இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில், பாஜகவை விட காங்கிரஸ், ஜேஎம்எம்…

யார் , யார் எந்த சித்தர்களை வழிபாடு செய்ய வேண்டும்…?

யார் , யார் எந்த சித்தர் வழிபாடு செய்ய வேண்டும்…? பிறப்பு நட்சத்திரப்படி சித்தர்கள் வழிபாடு நடத்துவது குறித்த இணையப்பதிவு மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில்…

டெல்லி துணி குடோனில் பயங்கர தீ விபத்து: 9 பேர் தீயில் கருகி பலி

டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள துணிகள் சேமித்து வைக்கும் குடோனில் நள்ளிரவு ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், தீயில் சிக்கி உடல் கருகி 9 பேர் பரிதாபகமாக உயிரிழந்துள்ளனர்.…

திமுக கூட்டணிக்கட்சிகள் பேரணி: எழும்பூர் பகுதியில் 5 ஆயிரம் போலீஸார் குவிப்பு!

சென்னை: குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக சென்னையில் திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று மாலை பிரமாண்ட பேரணி நடத்த உள்ளதால், எழும்பூர் உள்பட சென்னை முழுவதும் காவல்துறையினர்…