Month: December 2019

தேசிய துப்பாக்கிச் சுடுதல் போட்டி – 2 தங்கங்கள் தட்டிய மனு பாகர்!

போபால்: தேசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில் 2 தங்கப் பதக்கங்களைத் தட்டியுள்ளார் வீராங்கனை மனு பாகர். இவர் ஏற்கனவே காமன்வெல்த் விளையாட்டில் தங்கப்பதக்கம் பெற்றவர் என்பது…

இன்குலாப் ஜிந்தாபாத்: பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்து எறிந்த மாணவி-வீடியோ

கொல்கத்தா: கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு பட்டம் பெற்ற மாணவி ஒருவர், பட்டமளிப்பு விழாவில் குடியுரிமை சட்ட நகலை கிழித்து எறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என ஆவேசமாக…

இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை : அனைத்து தேவாலயங்களிலும் சிறப்புப் பிரார்த்தனை

சென்னை இன்று உலகெங்கும் உள்ள கிறித்துவர்கள் ஏசு கிறிஸ்து பிறந்த தினத்தைப் பண்டிகையாகக் கொண்டாடி வருகின்றனர். கிறித்துவ மதத்தை உருவாக்கியவரான ஏசு கிறிஸ்துவின் பிறந்த தினம் ஒவ்வொரு…

ராகுல் மற்றும் பிரியங்காவுக்கு மீரட் நகரில் நுழைய அனுமதி மறுப்பு

லக்னோ குடியுரிமை சட்டத் திருத்த எதிர்ப்பு போராட்டத்தில் மரணம் அடைந்தோர் குடும்பத்தைச் சந்திக்கச் சென்ற ராகுல் மற்றும் பிரியங்கா காந்தியை மீரட் நகருக்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.…

இந்துக்களுக்கு இந்தியா ஒரே நாடு இஸ்லாமியருக்கு 150 நாடுகள் : சர்ச்சையைக் கிளப்பும் பாஜக முதல்வர்

அகமதாபாத் இந்துக்களுக்கு ஒரே நாடாக இந்தியா உள்ள நிலையில் இஸ்லாமியருக்கு 150 நாடுகள் உள்ளதாகக் குஜராத் பாஜக முதல்வர் விஜய் ரூபானி பேசியது சர்ச்சையை உண்டாக்கி இருக்கிறது.…

மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலையை மீண்டும் திறந்த வடகொரியா..!

சியோல்: வடகொரிய நாட்டில் மூடப்பட்டிருந்த ஏவுகணை தொழிற்சாலை ஒன்று தற்போது மீண்டும் திறக்கப்பட்டு இயங்கத் தொடங்கியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இது சர்வதேச ஒப்பந்தத்தை மீறிய செயல் என்று…

டிரக்கோடு சேர்ந்து பாலத்தின் அடியில் சிக்கிய விமானம்..!

கொல்கத்தா: பயன்படாமல் இருந்த இந்தியா போஸ்ட் விமானத்தை ஏற்றிவந்த டிரக் ஒன்று பாலத்தின் அடியில் சிக்கிக்கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. கடந்த…

தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கும் மக்கள் தொகை பதிவேட்டுக்கும் தொடர்பு இல்லை : அமித் ஷா

டில்லி தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கும் தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். பாஜக அரசின் குடியுரிமை…

இந்தியர்களின் மனங்கவர்ந்த உணவு பிரியாணியே..! – ஆய்வில் தகவல்

மும்பை: இந்தியர்கள் அதிகம் விரும்பும் உணவுகள் பட்டியலில் பிரியாணியே தொடர்ந்து முதலிடத்தில் உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வை நடத்தியது பிரபல உணவு விநியோக நிறுவனமான ஸ்விகி.…