1 லட்சம் பேர் கலந்து கொண்ட எழுச்சி பேரணி: அசாமில் ஓயாத குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டம்
திப்ரூகர்: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக அசாமில் ஒரு லட்சம் பேர் பங்கேற்ற பேரணி பெரும் எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. குடியுரிமை சட்டத்தை நீக்க கோரி அசாமில் தொடர்ந்து…