Month: December 2019

வாஜ்பாய் 95-வது பிறந்த நாள்: லக்னோவில் 25 அடி வெண்கலச் சிலை திறப்பு !

லக்னோ: மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 95-வது பிறந்தநாளை முன்னிட்டு உ.பி. மாநில சட்டமன்ற வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த வாஜ்பாய் முழுஉருவ சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து…

கிரண் பேடியைத் திரும்ப அழைக்குமாறு ஜனாதிபதியிடம் புதுவை முதல்வர் கோரிக்கை!

புதுச்சேரி: புதுச்சேரி முதலமைச்சர் வி.நாராயணசாமி, ஜனாதிபதியுடனான தனது சமீபத்திய சந்திப்பின் போது, மாநில விவகாரத்தில் அவரது உடனடி தலையீட்டைக் கோரி, லெஃப்டினன்ட் கவர்னர் கிரண் பேடியை உடனடியாகத்…

சபரிமலையில் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம்! தேவசம்போர்டு தகவல்

பம்பா: சபரிமலையில் இதுவரை 19 பக்தர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளதாக கேரள தேவசம் போர்டு தகவல் தெரிவித்து உள்ளது. கேரளாவில் உள்ள பிரபலமான அய்யப்பன் கோவிலுக்கு நாடு…

அத்தி வரதர் வருகையால் காஞ்சிபுரம் தமிழக சுற்றுலா தலங்கள் பட்டியலில் முதலிடம்?

சென்னை: அத்தி வரதர் திருவிழாவால் சென்னையின் அண்டை நகரமான காஞ்சிபுரம் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்ததினால், மாநிலத்திலுள்ள சுற்றுலாத் தலங்களின்…

சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ்: மகாராஷ்டிர அரசு அதிரடி

மும்பை: சச்சினுக்கு வழங்கப்பட்டு வந்த எக்ஸ் பிரிவு பாதுகாப்பை மகராஷ்டிரா அரசு அதிரடியாக விலக்கிக் கொண்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் பொறுப்பேற்றது முதல் உத்தவ் தாக்கரே அரசு பல அதிரடி…

உ.பி. போலீசார் அராஜகம்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டக்காரர்களின் வீடுகள் சூறை..! பொருட்களும் சேதம்..!

முசாபர்நகர்: குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டவர்களின் வீடுகளை கண்டுபிடித்து, அவர்களை துன்புறுத்தும் நடவடிக்கைகளில் போலிசார் இறங்குவதாக புகார் எழுந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில், சில நாட்களுக்கு முன்பு…

குடியுரிமை சட்ட எதிர்ப்பு: மொத்தம் 11 மாநிலங்கள் ஒட்டுமொத்தமாக போராட்டம்..!

டெல்லி: குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட்டங்களில் 11 முதலமைச்சர்கள் அந்தந்த மாநிலங்களில் குடிமக்களின் தேசிய பதிவேட்டை அமல்படுத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். நாடு முழுவதும் இந்த சட்டங்களுக்கு எதிரான…