துப்பாக்கிச் சூட்டில் இறந்தோருக்கான உதவித்தொகையை நிறுத்திவைத்த எடியூரப்பா!
மங்களூரு: குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்களூரு நகரில் கர்நாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அறிவித்த உதவித்தொகையை அம்மாநில முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். மங்களூரு…