Month: December 2019

துப்பாக்கிச் சூட்டில் இறந்தோருக்கான உதவித்தொகையை நிறுத்திவைத்த எடியூரப்பா!

மங்களூரு: குடியுரிமை சட்ட எதிர்ப்புப் போராட்டத்தின்போது, மங்களூரு நகரில் கர்நாடக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானோருக்கு அறிவித்த உதவித்தொகையை அம்மாநில முதல்வர் நிறுத்தி வைத்துள்ளார். மங்களூரு…

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார் லியாண்டர் பயஸ்!

மும்பை: வரும் 2020ம் ஆண்டுடன் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறவுள்ளதாக அறிவித்துள்ளார் டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ். கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்…

மக்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக வங்கியில் கொள்ளையடித்த முதியவர்!

வாஷிங்டன்: அமெரிக்காவில் வங்கியில் கொள்ளையடித்தப் பணத்தை, பொதுமக்களை நோக்கி வீசி, அனைவரும் சந்தோஷமாக கிறிஸ்துமஸ் கொண்டாடுங்கள் என்று கூறிய முதியவர் தற்போது சிறையில் உள்ளார். கொலராடோ மாகாணத்தில்…

திருப்பாவை பாடல் – 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும் தோற்றும்…

டிசம்பர் 26 நிகழவிருக்கும் வருடாந்திர சூரிய கிரகணம் பற்றிய விவரங்கள்!

சென்னை: கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டின் பகுதிகள் டிசம்பர் 26 அன்று ஒரு வருடாந்திர சூரிய கிரகணத்தைக் காணும். இது சூரியன் சந்திரனைச் சுற்றி ஒரு வளையமாக…

நமது வேறுபாடுகளை முன்னிலைப்படுத்தி நம் நாட்டை சுருக்கி வருகிறோம்: ஹர்ஷா போக்லே

புதுடில்லி: பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, 24ம் தேதியன்று, தேர்தலில் வெற்றி பெறுவது நாட்டின் மக்களுக்கு இடையிலான வேறுபாடுகளை முன்னிலைப்படுத்த போதுமான காரணமல்ல என்று கூறினார்.…

பொறியியல் படிப்புகளில் மாணாக்கர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்த உயர்கல்வித்துறை!

சென்னை: பொறியியல் மாணாக்கர் சேர்க்கையில் குறைந்தபட்சம் 60% இலக்கை அடைய பொறியியல் கல்லூரிகள் முயற்சிக்க வேண்டுமென மாநில உயர்கல்வித் துறை அறிவுத்தியுள்ளது. இதுகுறித்து கூறப்படுவதாவது; அண்ணா பல்கலையின்…

அரசியலமைப்பின் மீதான தாக்குதல் – எதை குறிப்பிடுகிறார் கமல்நாத்?

இந்தூர்: மோடி அரசின் குடியுரிமைச் சட்டமும், தேசிய குடிமக்கள் பதிவேடும் அரசியலமைப்பிற்கு எதிரான தாக்குதல் என்று கூறியுள்ளார் மத்தியப் பிரதேச முதல்வர் கமல்நாத். குடியுரிமை சட்டம் மற்றும்…

கிறிஸ்துமஸ் பைக் ரேஸ்: சென்னையில் 160 புள்ளிங்கோ கைது

சென்னை: கிறிஸ்துமஸ் கொண்டாடத்தையொட்டி, நள்ளிரவு பைக் ரேஸில் ஈடுபட்ட 160 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக காவல்துறை அறிவித்து உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நள்ளிரவில் தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள்…

உத்திரப்பிரதேசத்தில் திருநங்கைகளுக்கான நாட்டின் முதல் பல்கலைக்கழகம்..!

அலகாபாத்: நாட்டில் முதன்முறையாக திருநங்கைகளுக்கான பல்கலைக்கழகம் உத்திரப்பிரதேச மாநிலத்தில் அமைகிறது. இதுகுறித்து கூறப்படுவதாவது; உத்திரப்பிரதேச மாநிலம் குஷிங்கர் மாவட்டத்திலுள்ள பாசில் நகரில், திருநங்கைகளுக்கான முதல் பல்கலைக்கழகம் அமைகிறது.…