சத்தீஸ்கர் : மதிய உணவு முட்டைக்கு சொந்தப் பணம் தரும் அங்கன்வாடி ஊழியர்கள்
ராய்ப்பூர் சத்தீஸ்கர் மாநிலத்தில் மதிய உணவில் வழங்கப்படும் முட்டைகளுக்கு அங்கன்வாடி ஊழியர்கள் பணம் தர வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வருட ஆரம்பத்தில் சத்தீஸ்கர் மாநில முதல்வர்…
அம்பானி மனைவியின் பெயரில் போலி டிவிட்டர் கணக்கு : பாஜகவுக்குப் புகழாரம்
டில்லி அம்பானியின் மனைவி நீடா அம்பானியின் பெயரில் ஆரம்பிக்கப்பட்ட போலி டிவிட்டர் கணக்கில் பாஜக தலைவர்களை ஆதரித்துப் பதிவு இடப்பட்டுள்ளது. பல பிரபலங்களின் பெயரில் போலி டிவிட்டர்…
ஆசியா XI அணியில் பாகிஸ்தான் வீரர்கள் இடம் பெற வாய்ப்பில்லை: பிசிசிஐ
புதுடில்லி: அடுத்த ஆண்டு ஒருங்கிணைந்த ஆசியா XI அணியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் ஒன்றாக விளையாடும் வாய்ப்பு எழாது என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. ஆசியா XI…
பிரதமரின் ஒப்புதலுக்குக் காத்திருக்கும் 2020 ஆம் வருட நிதி நிலை அறிக்கை
டில்லி வரும் 2020 ஆம் வருட மாதிரி நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டு பிரதமர் ஒப்புதலுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள்…
வெட்டுக்கிளிகளால் தொல்லையுறும் விவசாயிகள் : முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காத குஜராத் அரசு
பனஸ்கந்தா, குஜராத் வடக்கு குஜராத் பகுதிகளில் பாகிஸ்தானில் இருந்து வரும் வெட்டுக்கிளிகளால் பயிர் பாதிப்பு அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் எல்லை ஓரமாக வடக்கு குஜராத் பகுதியின் பானஸ்கந்தா,…
பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் வழங்கும் ஆவிகள் குறித்த ஆறு மாத சான்றிதழ் படிப்பு
வாரணாசி ஜனவரி முதல் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் புதியதாகா ஆவிகள் குறித்த ஆறு மாத சான்றிதழ் படிப்பை அளிக்க உள்ளது. ஆவிகள் குறித்த நம்பிக்கை இந்தியாவில் மட்டுமின்றி…
பாகிஸ்தான் செல்கிறாயா? கல்லறைக்குச் செல்கிறாயா? : மிரட்டப்பட்ட முஸ்லிம் முதியவர்
முசாபர்நகர் உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒரு இஸ்லாமிய முதியவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். குடியுரிமை சட்டத் திருத்தம் மற்றும் தேசிய குடியுரிமை பதிவேட்டுக்கு எதிராக நாடெங்கும் கடும்…
கர்நாடக மங்களூர் வன்முறையில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம்! மம்தா அறிவிப்பு
கொல்கத்தா: குடியுரிமை சட்டத்துக்கு எதிராக கர்நாடகாவில் நடைபெற்ற போராட்டத்தின்போது, காவல்துறையினர் துப்பாகி சூட்டில் இறந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்குவதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து…
‘பயங்கரவாதியே திரும்பி போ’: பாஜக எம்.பி. பிரக்யாவுக்கு எதிராக போபால் பல்கலைக்கழக மாணவர்கள் கோஷம்
போபால்: போபால் தொகுதி பாரதிய ஜனதா கட்சி எம்.பி.யான பிரக்யா சிங் தாகூர், போபாலில் உள்ள பல்கலைக்கழகம் செல்ல முயன்ற போது, மாணவர்களால் தடுத்து நிறுத்தப்பட்டார். பயங்கரவாதியே…