Month: December 2019

வேளாண் பொருட்கள் ஏற்றுமதியால் இந்தியா கூடுதலாக 97 பில்லியனை பெறலாம்

புதுடில்லி: உணவு மற்றும் வேளாண் அமைப்பின் தரவுகளின்படி, வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த பொருட்களான இறைச்சி, பால் மற்றும் பழங்கள் போன்றவற்றிற்கு, இந்தியாவின் ஏற்றுமதி வாய்ப்பு 97…

உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மோகன் மறைவு: மருத்துவமனையில் உயிர் பிரிந்தது

சென்னை: உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டாக்டர் எஸ்.மோகன் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 90. சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும்…

சத்திஸ்கர் மாநில பழங்குடியினருடன் ராகுல் காந்தி அசத்தல் நடனம்! வைரல் வீடியோ

ராய்ப்பூர்: சத்திஸ்கர் மாநில பழங்குடியினன மக்களுடன் ராகுல் காந்தி சேர்ந்து ஆடிய அசத்தல் நடனம் தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. தேசிய பழங்குடியின நடன விழா சத்தீஸ்கரில்…

சட்டவிரோதமாகக் குடியேறிவர்கள் அடையாளம் கண்டு நாடுகடத்தப்படாதது ஏன்? – மத்திய அரசிடம் தருண் கோகாய் கேள்வி

குவாஹாத்தி: முன்னாள் முதல்வர் தருண் கோகாய், தனது கட்சியான காங்கிரஸ் தேசிய குடிமக்களின் பதிவேட்டை (NRC) கடுமையாக எதிர்த்த நிலையிலும், சட்டவிரோதமாகக் குடியேறிவர்களை அடையாளம் கண்டு நாடு…

இந்திய மருத்துவர்கள் பிரிட்டன் செல்ல வாய்ப்பு: புதிய விசா நடைமுறைகளை அறிமுகப்படுத்த முடிவு

லண்டன்: தொழிலாளர் பற்றாக்குறையை போக்கும் வகையில் மற்ற நாடுகளில் இருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோருக்கு புதிய விசா வழங்கப்படும் என்று பிரிட்டன் அறிவித்துள்ளது. பிரிட்டனில் அண்மையில் நடைபெற்ற…

வைரமுத்துவுக்கு டாக்டர் பட்டம் அளிக்க மறுத்த ராஜ்நாத் சிங்…!

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கவுரவ டாக்டர் பட்டம் அளிப்பார் என்று எஸ்.ஆர். எம். பல்கலைக்கழகம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. வைரமுத்து பாலியல்…

இந்தியாவில் நிறுத்தப்படும் இணையதள சேவை: 2019ல் 100க்கும் மேற்பட்ட முறை நிறுத்தம்

டெல்லி: இந்தியாவில் மட்டும் இந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட முறை இணையதள சேவை நிறுத்தப்பட்டுள்ள விவரம் வெளிவந்துள்ளது. 2012ம் ஆண்டு முதல் இப்போது வரை 374 முறை…

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம்: நார்வே பெண் உடனே நாட்டை விட்டு வெளியேற உத்தரவு

எர்ணாகுளம்: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கேரளாவில் நடைபெற்ற போராட் டத்தில் கலந்துகொண்ட, நார்வே நாட்டு பெண்ணை, உடனே நாட்டை விட்டு வெளியேறி…

விக்கியுடன் நயன்தாரா; புதிய புகைப்படம்…!

அனைத்து பண்டிகைகளையும் ஜாதி மத பேதமின்றி கொண்டாடுபவர் நயன்தாரா. இந்நிலையில் அவர் தனது காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் சேர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடியுள்ளார். அப்பொழுது எடுக்கப்பட்ட…

ஊரக உள்ளாட்சி தேர்தல்: திருவள்ளூர் அருகே வாக்குப்பெட்டிக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே வாக்குச்சாவடியில் இருந்த வாக்குப்பெட்டிக்கு மர்ம நபர்கள் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதையடுத்து அங்கு போராட்டம் நடத்தியவர்களை காவல்துறையினர் குண்டுகட்டாக தூக்கிச்…