Month: December 2019

தமிழக அரசு பாஜகவுக்கு அடிபணிவதில் முதல் இடத்தில் உள்ளது : வைகோ

மதுரை பாஜகவுக்கு யார் அடி பணிவது என்பதில் தமிழக அரசு முதல் இடத்தில் உள்ளது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறி உள்ளார். தமிழக அரசு…

சாதி மற்றும் அராஜகத்தை இளைஞர்கள் வெறுக்கின்றனர் : மன் கி பாத்தில் மோடி பேச்சு

டில்லி இன்று மன் கி பாத் (மனதின் குரல்) என்னும் வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி உரையாற்றி உள்ளார். இந்திய வானொலியில் கடந்த 2014 ஆம் ஆண்டு…

வங்கி அதிகாரிகள் மூன்று சீ யை கண்டு பயப்பட வேண்டாம் : நிர்மலா சீதாராமன்

டில்லி வங்கி அதிகாரிகள் சிபிஐ, சிவிசி , சிஏஜி ஆகிய மூன்றைக் கண்டு பயம் கொள்ள வேண்டாம் என நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். வரும்…

குடியுரிமை சட்ட ஆதரித்த பெண் எல் எல் ஏ வை கட்சியில் இருந்து நீக்கிய மாயாவதி

லக்னோ பகுஜன் சமாஜ் கட்சி சட்டப்பேரவை உறுப்பின்ர் ரமாபாய் பிரிகார் குடியுரிமை சட்டத்தை ஆதரித்ததால் அவரை கட்சியில் இருந்து அக்கட்சித் தலைவி மாயாவதி நீக்கி உள்ளார். மத்திய…

பெஜாவர் மடாதிபதி மறைவு :  அரசியல் தலைவர்கள் இரங்கல்

உடுப்பி கர்நாடக மாநிலம் உடுப்பி பெஜாவர் மாடதிபதி சுவாமி விஸ்வேசா தீர்த்தர் இன்று மரணம் அடைந்தார். புகழ்பெற்ற உடுப்பி பெஜாவர் மடம் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. இந்த…

கோலப் போராட்டம் : மனித உரிமையை மதிக்காத மண்புழு அரசு – மு க ஸ்டாலின் விமர்சனம்

சென்னை குடியுரிமை சட்டத்துக்கு எதிராகக் கோலம் போட்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்த இளைஞர்களைக் கைது செய்ததற்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியுரிமை…

புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்…! ஏழுமலை வெங்கடேசன்

புஷ்பா,..கண்ணீரை நான் வெறுக்கிறேன்.. சிறப்புக்கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ராஜேஷ் கன்னாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏழுமலை வெங்கடேசனின் சிறப்புப் பதிவு அமர்பிரேம் படத்தில் இந்த…

சென்னை : குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கோலம் இட்ட 7 பேர் கைது

சென்னை பெசண்ட் நகரில் குடியுரிமை சட்டம் மற்றும் குடிமக்கள் பதிவேடு உள்ளிட்டவற்றை எதிர்த்துக் கோலமிட்ட ஒரு இளைஞர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியுரிமை சட்டம்,…

காஷ்மீரிலும் காசியிலும் விரைவில் ஏழுமலையான் கோவில்

திருப்பதி திருப்பதி ஏழுமலையான் கோவில் ஜம்முவிலும் வாரணாசியிலும் கட்ட திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு எடுத்துள்ளது நேற்று காலை திருமலை அன்னமையா பவனில் தேவஸ்தான அறங்காவலர் குழுக்…

பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்கள் கவனத்தைத் திருப்பிய குடியுரிமை விவகாரம் :  ராஜ் தாக்கரே

மும்பை குடியுரிமை சட்டம் மற்றும் குடியுரிமை பதிவேடுகள் இந்தியப் பொருளாதார பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தைத் திருப்பி உள்ளதாக ராஜ் தாக்கரே கூறி உள்ளார். குடியுரிமை சட்டத்…