Month: December 2019

என்னைப் பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனையைப் பார்த்த வேண்டும் : உன்னாவ் பெண் இறக்கும் முன்பு கதறல்

டில்லி தன்னை பலாத்காரம் செய்தவர்கள் மரண தண்டனை அடைவதைப் பார்க்க வேண்டும் எனக் கதறிய உன்னால் பெண் மாரடைப்பால் மரணம் அடைந்துள்ளார். சென்ற வருடம் உத்திர பிரதேச…

ஜார்க்கண்ட் மக்கள் பாஜகவை தோற்கடிக்க வேண்டும் : ப சிதம்பரம் வேண்டுகோள்

ராஞ்சி மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப சிதம்பரம் பாஜகவை ஜார்க்கண்ட்மக்கள் தோற்கடிக்கவேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவை தேர்தல் தற்போது…

ஜி எஸ் டி வரி விகித சீரமைப்பு : விரைவில் வரி விகிதம் அதிகரிக்க வாய்ப்பு

டில்லி ஜி எஸ் டி வரி விகிதத்தில் சீரமைப்பு செய்யப்பட உள்ளதால் விரைவில் ஜி எஸ் டி வரி விகிதங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த 2017…

துணை ராணுவப் படை வீரர்களுக்குக் காதி சீருடை :அமித் ஷாவுக்கு ஆர் எஸ் எஸ் பாராட்டு

டில்லி துணை ராணுவப்படை வீரர்களுக்குக் காதி சீருடை அளிக்க உத்தரவிட்ட அமைச்சர் அமித் ஷாவுக்கு ஆர் எஸ் எஸ் இயக்கத்தலைவரக்ளில் ஒருவரான அஸ்வினி மகாஜன் பாராட்டு தெரிவித்துள்ளார்.…

இந்தியா வரும் பெண்களுக்குப் பாதுகாப்பு எச்சரிக்கை அளிக்கும் வெளிநாடுகள்

டில்லி இந்தியாவுக்கு வரும் பெண்களுக்குப் பாதுகாப்புடன் இருக்க இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. சமீபகாலமாக இந்தியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைக் குற்றங்கள், பலாத்காரம் போன்ற…

சென்னை : பட்டினப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட பல பகுதிகளில் மழை

சென்னை சென்னை நகரில் பல இடங்களில் நேற்று இரவு முதல் மழை பெய்து வருகிறது. தற்போது தமிழகத்தில் மழை பெய்வது குறைந்து வறண்ட வானிலை நிலவி வருகிறது.…

ஐதராபாத் என்கவுண்டர் : நால்வர் உடல்களை திங்கள் வரை வைத்திருக்கத் தெலுங்கானா உயர்நீதிமன்றம் உத்தரவு

ஐதராபாத் மருத்துவர் பலாத்கார கொலையாளிகள் என்கவுண்டர் குறித்து தெலுங்கானா உயர்நீதிமன்றம் விசாரணை செய்ய உள்ளதால் மரணமடைந்த நால்வர் உடலை திங்கள் வரை பாதுகாக்க உத்தரவிட்டுள்ளது. ஐதராபாத் நகரில்…

ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

ராஞ்சி இன்று காலை ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் 19 தொகுதிகளில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஐந்து கட்டமாகச் சட்டப்பேரவை தேர்தல் நடந்து…

அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிவு

டில்லி இந்திய வரலாற்றில் முதல் முறையாக அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் என் சுக்லா மீது சிபிஐ ஊழல் வழக்கு பதிந்துள்ளது. கடந்த 2017-18ஆம் ஆண்டில் லக்னோவில்…