Month: December 2019

குடியுரிமை மசோதா: தமிழக எம்.பி. நவாஸ்கனி உள்பட அசாம் எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம்

டெல்லி: பாராளுமன்றத்தில் இன்று தேசிய குடியுரிமை மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்து வரும் நிலையில், தமிழக முஸ்லிம் கட்சியைச் சேர்ந்த நவாஸ்கனி எம்.பி. உள்பட…

கைதிகளை தூக்கிலிட எங்களிடம் ‘ஹேங்மேன்’ இல்லை! கைவிரிக்கிறது திகார் சிறைத்துறை

டெல்லி: தூக்கு தண்டனை கைதிகளை தூக்கிலிட எங்களிடம் ‘ஹேங்மேன்’ இல்லை என்று தலைநகர் டெல்லியில் உள்ள திகார் ஜெயிர் நிர்வாகம் கைவிரித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

பயணிகளை ஏற்ற மறுக்கும் விமான நிறுவனங்கள் 400 % இழப்பீடு : மத்திய அரசு

டில்லி பயணிகளை எற்ற மறுக்கும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்குக் கட்டணத்துடன் 400% இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என மத்திய விமானத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி…

நிர்பயா குற்றவாளிக்கு விரைவில் தூக்கு: 10 தூக்கு கயிறுகளை தயாரிக்க பீகார் ஜெயிலுக்கு ஆர்டர்!

பாட்னா: நீதிமன்றங்கள் விதித்துள்ள தூக்கு தண்டனைகளை நிறைவேற்றும் வகையில், தூக்குக்கயிறுகள் தயாரித்து தரும்படி, பீகார் ஜெயில் நிர்வாகத்துக்கு பல்வேறு மாநில சிறைத்துறை தரப்பில் இருந்து ஆர்டர் வந்துள்ளதாக…

ஃபின்லாந்தின் புதிய பெண் பிரதமர் சன்னா மரின் : உலகின் மிக இளைய பிரதமர்

ஹெல்சின்கி ஃபின்லாந்து நாட்டில் புதிய பிரதமராகத் தேர்வு செய்யப்பட்ட பெண் அமைச்சர் சன்னா மரின் உலகின் மிக இளைய பிரதமர் ஆவார் ஃபின்லாந்து நாட்டில் ஆண்டி ரின்னி…

உள்ளாட்சி, சட்டப்பேரவை தேர்தல்: திமுகவுக்காக களம் இறங்குகிறார் தேர்தல் சூத்திரதாரி பிரசாத் கிஷோர்!

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல், 2021ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற பிரபல தேர்தல் சூத்திரதாரி பிரசாந்த் கிஷோர்…

கார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை…  விளக்கேற்ற வேண்டிய நேரம்..!!

கார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..!! கார்த்திகை தீபத் திருவிழா… விரத முறை… விளக்கேற்ற வேண்டிய நேரம்..!! குறித்த வாட்ஸ் அப் பதிவு…

தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை: உச்சநீதிமன்றத்தில் திமுக முறையீடு

சென்னை: தமிழக உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு பின்பற்றவில்லை என்று திமுக தரப்பில் இன்று உச்ச நீதி மன்றத்தில் முறையீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிலையில், நாளை மறுதினம்…

அரசு தர வேண்டிய நிலுவைத் தொகை அதிகரிப்பு : பிரபல மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை நிறுத்தம்

டில்லி மத்திய அரசு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகை ரூ. 1700 கோடியைத் தாண்டியதால் பிரபல மருத்துவமனைகள் இலவச சிகிச்சை அளிப்பதை நிறுத்த உள்ளது மத்திய அரசு…

ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல்: இன்று 2பொதுக்கூட்டங்களில் ராகுல்காந்தி பிரசாரம்

ராஞ்சி: ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் ஏற்கனவே 2 கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. இந்த நிலையில், ராகுல்காந்தி இன்று 2 பொதுக்கூட்டங்களில் பிரசாரம் மேற்கொள்ள…