பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல்! ஆட்சியை பிடிப்பாரா போரிஸ் ஜான்சன்
லண்டன்: பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்…
லண்டன்: பிரிட்டனில் இன்று பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் கட்சி ஆட்சி அமைக்கும். போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைப்பார் என்று கருத்துக்…
சென்னை: குரூப்-1 தேர்வு முடிவு வெளியான நிலையில், நேர்முகத்தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சி அழைப்பு விடுத்துள்ளது. இந்த நிலையில், நேர்முகத்தேர்வில் மோசடி நடைபெற இருப்பதாக எழுந்த குற்றச்சாட்டுக்களைத் தொடர்ந்த, தேர்வாணையம்…
டெல்லி: அயோத்தி ராமஜென்மபூமி தொடர்பான வழக்கின் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நடைபெற உள்ளது. அயோத்தி சர்ச்சைக்குரிய…
டெல்லி: குடியுரிமை மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இன்று காலை ரிட் மனு தாக்கல் செய்துள்ளது. குடியுரிமை மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்…
மும்பை: மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பையைச் சேர்ந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரி அப்துர் ரஹ்மான், தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக…
ராஞ்சி: ஜார்கண்டில் 5 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று 3வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. மாவோயிஸ்ட்டுகள் அச்சுறுதல்களையும் மீறி மக்கள் தங்களது ஜனநாயக…
மும்பை : இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே ஆன மூன்றாவது போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா வெற்றி பெற்றுள்ள நிலையில், இந்த சிரிசை இந்திய…
புதுடில்லி: பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் வங்கதேசத்தில் இருந்து முஸ்லிம் அல்லாத புலம்பெயர்ந்தோருக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்கான சட்டமன்ற நடைமுறைகளை நிறைவுசெய்து குடியுரிமை (திருத்த) மசோதாவுக்கு மாநிலங்களவை புதன்கிழமை…
புதுடில்லி: நிதி இல்லாததால் ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக்கிற்கான 2,600 கோடி ரூபாய் கல்வித் திட்டத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் (எச்.ஆர்.டி) நிறுத்தி வைத்துள்ளது என்று அரசாங்கத்தின் மூத்த…
டெல்லி: அயோத்தி தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் நாளை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகின்றன. அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் நிலத்தில் ராமா் கோயில்…