Month: December 2019

கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம்! ராமதாஸ்

சென்னை: கூட்டணி தர்மத்துக்காக குடியுரிமைச் சட்டத்திருத்த மசோதாவை ஆதரித்தோம், ஆதரித்துதான் ஆகவேண்டும் என்று பாமக தலைவர் ராமதாஸ் கூறி உள்ளார். மத்தியஅரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டதிருத்த…

உள்ளாட்சித் தேர்தல்: வார்டுகள் ஒதுக்கீடு குறித்து ஸ்டாலினுடன் காங்கிரஸ் தலைவர்கள் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் ஊரகப்பகுதிகளுக்கு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கு வார்டுகள் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இன்று அண்ணா அறிவாலயத்தில்…

கேரள தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் ரோபோ

கொச்சி கேரள மாநிலத்தில் ஒரு தனியார் வங்கியில் பணிக்கு ஆட்களை ஒரு ரோபோ தேர்வு செய்து வருகிறது. நாட்டில் உள்ள தேசிய வங்கிகளில் பணி புரிய எழுத்துத்…

சித்தராமையாவை மருத்துவமனைக்கு சென்று நேரில் நலம் விசாரித்த எடியூரப்பா

பெங்களூரு: நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முன்னாள் காங்கிரஸ் முதல்வர் சித்தராமையாவை, கர்நாடக பாஜக முதல்வர் எடியூரப்பா மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்தார். கர்நாடகாவில் நடைபெற்ற…

சென்னை மாநகராட்சியில் ரூ.1000 கோடி ஊழல்! ஸ்டாலின் பரபரப்பு குற்றச்சாட்டு

சென்னை: மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐப் பயன்படுத்தியதன் மூலம் ரூ.1000 கோடி அளவில் ஊழல் நடைபெற்றுள்ளது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார். இந்த ஊழல்…

அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகள்: முன்னாள் நீதிபதி தலைமையில் குழு! தமிழகஅரசு

சென்னை: அரசு ஊழியர்களின் ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஓய்வுபெற்ற நீதிபதி முருகேசன் தலைமை யில் புதிய குழுவை தமிழக அரசு அறிவித்துஉள்ளது. இந்த குழு, 4 மாதங்களுக்குள்…

மீண்டும் பிரதமராகிறார் போரிஸ் ஜான்சன்! எதிர்க்கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் ஜெரமி கார்பின்

லண்டன்: பிரிட்டன் பாராளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்ற நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. பெரும்பாலான தொகுதிகளில் போரிஸ்ஜான்சனின் கட்சி முன்னிலை வகித்து வருவதால், அவர் மீண்டும்…

சமஸ்கிருத கல்வி நிறுவனங்களைப்போல செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை உயர்த்த வேண்டும்! ராமதாஸ்

சென்னை: சமஸ்கிருத கல்வி நிறுவனங்களை உயர்த்த ஆர்வம் காட்டும் மத்திய அரசு செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை மத்திய கலைக்கழகமாக உயர்த்த வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ்…

உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் தேர்தலில் துஷ்யந்த் தவே வெற்றி

டில்லி நேற்று நடந்த உச்சநீதிமன்ற பார் கவுன்சில் தலைவர் தேர்தலில் துஷ்யந்த் தவே வெற்றி பெற்றுள்ளார். நேற்று உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கமான பார் கவுன்சிலுக்கு தலைவர் தேர்தல்…

குடியுரிமை மசோதாவால் வன்முறை எதிரொலி: இந்திய பயணத்தை ரத்து செய்தார் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே

டெல்லி: மத்தியஅரசு அமல்படுத்தி உள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா எதிரொலியாக வடகிழக்கு மாநிலங்களில் வன்முறை வெறியாட்டம் நடைபெற்று வரும் நிலையில், ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்திய…