Month: November 2019

பாபரி மஸ்ஜித் வழக்கில் முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவேற்பு

பாபரி மஸ்ஜித் வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் சீராய்வு மனு தாக்கல் செய்யும் முடிவை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்…

47வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் பாப்டே! குடியரசுத்தலைவர் பதவிப்பிரமாணம்

டெல்லி: உச்சநீதி மன்ற தலைமைநீதிபதி ரஞ்சன் கோகாய் நேற்று ஓய்வுபெற்ற நிலையில், புதிய தலைமை நீதிபதியாக மூத்த உச்சநீதி மன்ற நீதிபதியாக எஸ்ஏ. பாப்டே இன்று பதவி…

காலாபானி பகுதியில் இருந்து இந்தியா வெளியேற வேண்டும் : நேபாள பிரதமர்

காட்மண்டு நேபாளம், இந்தியா மற்றும் திபெத் இடையில் உள்ள காலாபானி பகுதி தங்களுடையது என்பதால் இந்தியா வெளியேற வேண்டும் என நேபாள பிரதமர் ஒலி கூறி உள்ளார்.…

2ஆண்டுகளுக்கு பிறகு யானைக்கவுனி பாலம் இடிக்கும்பணி தொடக்கம்! பேசின்பிரிட்ஜில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: கடந்த 2017ம் ஆண்டே வடசென்னையின் முக்கியமான பாலமான யானைக்கவுனி மேம்பாலம் சேதம் காரணமாக மூடப்பட்ட நிலையில், 2ஆண்டுகளுக்கு பிறகு தற்போது இடிக்கும்பணி தொடங்கி உள்ளது. இதனால்,…

வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார்: ரஜினியின் சகோதரர் சத்தியநாராயணா பேட்டி

வரும் 2020ம் ஆண்டு நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவார் என அவரது சகோதரர் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்தின் 70வது பிறந்த நாளையொட்டி, தருமபுரி அருகே…

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணியில் தாமதம்: நலத்திட்டங்கள் பெற இயலாமல் மாற்றுத்திறனாளிகள் தவிப்பு

தேசிய அடையாள அட்டை தயாரிக்கும் பணி மெத்தனமாக நடப்பதால், மாற்றுத்திறனாளிகள் நலத்திட்டங்களை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 10 லட்சத்திற்க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். இவர்களுக்கு கல்வி,…

ராமர்கோவில் தீர்ப்பால் 27ஆண்டுகளாக இருந்து வந்த உண்ணாவிரதத்தை முடித்த 81வயது ஆசிரியை

ஜபல்பூர்: மத்தியபிரதேசத்தை சேர்ந்த முன்னாள் ஆசிரியை ஒருவர், அயோத்தி ராமர்கோவில்கட்ட வேண்டும் என்று கடந்த 27 ஆண்டுகளா பால் பழம் மட்டுமே அருந்தி, உண்விரதம் மேற்கொண்டுவந்த நிலையில்,…

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறைந்து வருகிறது: சுகாதாரத்துறை தரப்பில் விளக்கம்

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறையத் தொடங்கியுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை டெங்கு காய்ச்சலால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சுமார்…

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் மத்திய அரசு: ப.சிதம்பரம் குற்றச்சாட்டு

பொருளாதாரம் தொடர்பான உண்மையான புள்ளி விவரங்களை மறைக்கும் வேலைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியாக முறைகேடு வழக்கில்…

பக்தையை அறைந்த சிதம்பரம் தீட்சிதர் தலை மறைவு

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு அர்ச்சனை செய்ய வந்த ஒரு பெண் பக்தையைக் கன்னத்தில் அடித்ததாகக் கூறப்பட்ட கோவில் தீட்சிதர் தலைமறைவாகி உள்ளார். சிதம்பரம் நகரில் உள்ள வ.உ.சி…