சபரிமலைக்கு 44 சிறப்பு ரயில்கள்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 60நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே 44 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.…
சென்னை: மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் 60நாட்கள் தொடர்ந்து திறந்திருக்கும் நிலையில், தெற்கு ரயில்வே 44 சிறப்பு ரயில்களை அறிவித்து உள்ளது.…
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் அடுத்த தயாரிப்பான கார்ட்டோசாட்-3 செயற்கைக்கோள், வரும் 25ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட உள்ளதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சிநிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்த செயற்கைகோள்…
லடாக்: லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள சியாச்சின் மலைப் பகுதியில் ஏற்பட்ட திடீர் பனிச்சரிவில் சிக்கி 4 ராணுவ வீரர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ள சோகம்…
சபரிமலை ஏற்கனவே உச்சநீதிமன்ற தீர்ப்பால் சர்ச்சைகள் ஏற்பட்டுள்ள நிலையில் சபரிமலைக்குச் செல்ல 319 பெண்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்துள்ளனர். சபரிமலையில் இளம்பெண்கள் அனுமதி குறித்த வழக்கை விசாரித்த…
கொழும்பு: இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியடைந்த சஜித் பிரேமதாசா, வெற்றிபெற்று அதிபராக பதவி ஏற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவிடம், எனக்கு வாக்களித்த மக்களை துன்புறுத்தப்படக்கூடாது என்று வேண்டுகோள் வைத்துள்ளார்.…
சென்னை தமிழகத்தில் கடலோர மற்றும் மலைவாழ் மக்கள் நிறைந்துள்ள மாவட்டங்களில் மேலும் 3 மருத்துவக் கல்லூரிகள் திறக்க கோரிக்கை விடப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது 24 அரசு மருத்துவக்…
டெல்லி: சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் சென்னை பொன்.மாணிக்கவேலுவுக்கு, உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும், பொன் மாணிக்க…
சென்னை: கோவில் நிலங்கள் ஆக்கிரப்பாளர்களுக்கு பட்டா வழங்கும் தமிழகஅரசின் அரசாணையை ஏற்க சென்னை உயர்நீதி மன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. எவ்வளவு கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது…
சென்னை: தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கோட்டையில் நடைபெற உள்ளது. இதில் உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும் என…