Month: November 2019

கேரளாவில் இரு சக்கர வாகனத்தில் பின்னால் உட்காருபவர்களுக்கும் கட்டாய ஹெல்மெட்! டிச.1 முதல் அமல்

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 1ம் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் பின்னால் அமர்ந்திருப்பவர்களும் தலைக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 4 வயதுக்கு மேற்பட்டவர்கள்,…

மகாராஷ்டிர அரசியல் விவகாரம்: ‘நோ கமெண்ட்ஸ்’ என்று பதிலளித்த சோனியா காந்தி

டெல்லி: மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் குறித்த கேள்வி ஒன்றுக்கு நோ கமெண்ட்ஸ் என்று காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி கூறி இருக்கிறார். அதோ, இதோ என்று…

மகாராஷ்டிராவில் காங், என்சிபி, சிவசேனா கூட்டணி ஆட்சி! சோனியா ஒப்புதல்

சென்னை: மகராஷ்டிராவில் சிவசனா ஆட்சியமைக்க காங். இடைக்கால தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக அங்கு, காங், என்சிபி,…

இலங்கை அரசியலில் பரபரப்பு திருப்பம்! பிரதமர் பதவியில் இருந்து ரணில் விக்ரமிசிங்கே திடீர் ராஜினாமா

கொழும்பு: இலங்கை அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, ரணில் விக்ரமசிங்கே பிரதமர் பதவியில் இருந்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் அண்மையில் நடந்த அதிபர் தேர்தலில் ராஜபக்சே சகோதரர்…

கிருஷ்ணகிரி அருகே காவல்நிலையம் முன்பு 16 பேர் கொண்ட குடும்பமே தீக்குளிக்க முயற்சி! பரபரப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே உள்ள காவல்நிலையத்தில், நிலம் தொடர்பான புகாரின் பேரில் 16 பேர் கொண்ட குடும்பம் தீக்குளிக்க முயற்சி செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…

நாடு முழுவதும் தேசிய குடிமக்களின் பதிவு மேற்கொள்ளப்படும்: மாநிலங்களவையில் அமித் ஷா பேச்சு

டெல்லி: யாரும் கவலை கொள்ள வேண்டாம், நாடு முழுவதும் என்ஆர்சி எனப்படும் தேசிய குடிமக்களின் பதிவு மேற்கொள்ளப்படும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா கூறி இருக்கிறார். ஜம்முகாஷ்மீர்…

உ.பி.யில் உள்ள இந்திரா காந்தி பிறந்த வீடு ரூ. 4.35 கோடி வரி பாக்கி! உ.பி. மாநில அரசு நோட்டீஸ்

பிரக்யராஜ்: உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள முன்னாள் பிரதமர் மறைந்த இந்திராகாந்தி பிறந்த வீடான ஆனந்த பவன் வீடு, பல ஆண்டுகளாக சொத்து வரி செலுத்தவில்லை என்றும், இதன்…

விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை! நாடாளுமன்றத்தில் அமைச்சர் தகவல்

டெல்லி: விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசின் பரிசீலனையில் இல்லை என்று மத்திய அமைச்சர் நரேந்திரசிங் தோமர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். நாடாளுமன்ற குளிர்கால…

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான ஸ்மார்ட் கார்டு தயாரிப்பு பணி! துவங்கியது பள்ளிக்கல்வித்துறை

சென்னை:அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் ஸ்மார்ட் கார்டுகள் தயாரிக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை தொடங்கி இருக்கிறது அரசு, அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் வருகை, அவர்களின்…

உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போடியிட தயார்! அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

சென்னை: தமிழகத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக தனித்துப்போடியிட தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளாட்சித் தேர்தல்…