Month: November 2019

பீகார் : ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் முதல் உயர் சாதி மாநிலத் தலைவர்

பாட்னா ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் பீகார் மாநில புதிய தலைவராக உயர்ந்த சாதியைச் சேர்ந்த ஜகதானந்த் சிங் தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது. கடந்த 1997…

காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசிய மயமாக்க வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி காசி மற்றும் மதுராவில் உள்ள சர்ச்சைக்குரிய நிலங்களை தேசியமயமாக்க வேண்டும் என சுப்ரமணியன் சாமி கூறி உள்ளார். அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து இருந்த பிரச்சினையைப்…

இரு தலைமுறைகளாக நடித்து வந்த பாலாசிங் காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறைகளாக நடித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் பாலா சிங் உலநலக் குறைவால் இயற்கை எய்தினார். 1952ம் ஆண்டு மே மாதம் ஏழாம்…

சரத்பவாருடன் மீண்டும் இணைந்த அஜித்பவார்! சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்பு

மும்பை: மும்பையில் கடந்த சனிக்கிழமை முதல் நடைபெற்று வந்த அரசியல் பரபரப்பு முடிவுக்கு வந்துள்ள நிலையில், அஜித்பவார் மீண்டும் தனது தாய்க்கட்சியான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சேர்ந்துள்ளார்.…

பாஜகவின் மகாராஷ்டிரா அரசியல் குறித்து தெறிக்க விடும் ப.சிதம்பரத்தின் டிவிட்கள்….

டெல்லி: திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற அரசியல் அவலங்களை கடுமையாக சாடி டிவிட் பதிவிட்டு உள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா…

கார்டோசாட்-3 உள்பட 14 செயற்கைகோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தம்… இஸ்ரோ பெருமிதம்

ஸ்ரீஹரிகோட்டா: இன்று காலை பிஎஸ்எல்வி சி-47 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்ட கார்டோசாட்-3 உள்பட 14 செயற்கை கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ தெரிவித்து…

ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இரு ஆண்டுகள் மூடி பெயரை மாற்ற வேண்டும் : சுப்ரமணியன் சாமி

டில்லி டில்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை இரு வருடங்களுக்கு மூடி விட்டு அதன் பெயரை சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் என மாற்ற வேண்டும் என…

ஊழல் புகாரில் சிக்கிய 21 வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

டெல்லி: ஊழல், முறைகேடு புகார்களில் சிக்கிய வருமானவரித்துறையைச் சேர்ந்த 21 அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஊழல், முறைகேடு இல்லாத அரசாங்கத்தை உருவாக்கும்…

மகாராஷ்டிராவில் ஒரே மாதத்தில் இருமுறை ராஜினாமா செய்த முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ்

மும்பை தேவேந்திர பட்நாவிஸ் மகாராஷ்டிர முதல்வர் பதவியில் இருந்து ஒரே மாதத்தில் இருமுறை ராஜினாமா செய்துள்ளார். மகாராஷ்டிர மாநிலம் கடந்த 1960 ஆம் வருடம் மே மாதம்…

திகார் சிறையில் ப.சிதம்பரத்தை சந்தித்த ராகுல், பிரியங்கா…. (வீடியோ)

டெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்…