Month: November 2019

சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தீர்ப்பை ஏற்கிறோம்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜா

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா…

அயோத்தி தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும்: மருத்துவர் ராமதாஸ்

அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை அனைவரும் மதிப்போம் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக…

காந்தி படுகொலை வழக்கு, சேது சமுத்திர திட்டம்! அயோத்தி வழக்கில் கலவை கருத்துகள் சொன்ன டுவிட்டராட்டிகள்

டெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்து அமைப்புகளுக்கே சொந்தம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு டுவிட்டர்வாசிகள் பல்வேறு கோணங்களில் கருத்துகளை பகிர்ந்துள்ளனர். பெரும் பரபரப்பு,…

அயோத்தி தீர்ப்புக்கு அனைவரும் மதிப்பளித்து செயல்பட வேண்டும்: கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன்

அயோத்தி தீர்ப்பிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

அயோத்தி வழக்கின் தீர்ப்பை அனைவரும் பெருந்தன்மையோடு ஏற்க வேண்டும்: கேரள முதல்வர் பினராயி விஜயன்

அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். அயோத்தியில்…

அயோத்தி வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன்! முதல் மனுதாரர் அன்சாரியின் மகன்

டெல்லி: சர்ச்சைக்குரிய அயோத்தி நிலத்தின் வழக்கின் தீர்ப்பை வரவேற்கிறேன் என்று இந்த வழக்கில் முக்கிய மனுதாரரும், முதல் மனுதாரருமான ஹாசிம் அன்சாரியின் மகன் இப்ராகிம் அன்சாரி தெரிவித்து…

உச்சநீதிமன்ற தீர்ப்பை அத்வானிக்கு சமர்ப்பணம் செய்கிறேன்: உமா பாரதி கருத்து

அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அத்வானிக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமர்ப்பணம் செய்வதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார். அயோத்தியில்…

பாபர் மசூதியை இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்: சீமான் கருத்து

பாபர் மசூதி இடிப்பை சட்டவிரோதம் எனும் உச்ச நீதிமன்றம், இடித்தவர்களுக்கு எவ்விதத் தண்டனையும் வழங்காதது பெருத்த ஏமாற்றம்த்தை அளிப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்…

சிவாஜி மன்னரின் பெயருக்கு அவமரியாதையா? சோனி டிவி-யின் KBC நிகழ்ச்சியில் நடந்தது என்ன?

மும்பை: சத்ரபதி சிவாஜி மகாராஜாவைப் பற்றிய குறிப்பைக் கொண்டிருந்த சோனி டிவியில் கோன் பனேகா குரோர்பதி (கேபிசி) என்ற வினாடி-வினா நிகழ்ச்சியில் ஒரு கேள்வி சர்ச்சையைத் தூண்டியதுடன்,…

நாம் அனைவரும் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும்! அயோத்தி தீர்ப்பு குறித்து ராகுல்காந்தி

டெல்லி: அயோத்தி விவகாரத்தில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்றுள்ள ராகுல்காந்தி, நாம் அனைவரும் ஒருவருக்கொருவர் பரஸ்பர நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்து உள்ளார். அயோத்தி…