சமூக நல்லிணக்கம், சமூக ஒற்றுமை, மக்கள் மற்றும் நாட்டின் நலனுக்காக தீர்ப்பை ஏற்கிறோம்: முன்னாள் எம்.பி அன்வர் ராஜா
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா…