Month: November 2019

அயோத்தி வழக்கு தீர்ப்பில் மவுனம் : மம்தாவைத் தாக்கும் மேற்கு வங்க பாஜக

கொல்கத்தா அயோத்தி வழக்கு தீர்ப்பு குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இதுவரை கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை. நேற்று அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் சரித்திர முக்கியத்துவம்…

இன்னும் ஒரு வாரத்தில் வர உள்ள 4 முக்கிய தீர்ப்புக்கள் என்ன தெரியுமா?

டில்லி வரும் 17 ஆம் தேதி ஓய்வு பெற உள்ள உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இன்னும் நான்கு முக்கிய வழக்குகளில் தீர்பு வழங்க உள்ளார். நேற்று அயோத்தி…

மோசமான வானிலை : பெங்களூரு, கொல்கத்தா விமானச் சேவை பாதிப்பு

பெங்களூரு மோசமான வானிலை காரணமாகப் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நகரில் விமானச் சேவை பாதிப்பு அடைந்துள்ளது. \தற்போது வங்கக் கடலில் உருவாகி உள்ள புல்புல் புயல் காரணமாக…

அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு அகிலேஷ் யாதவ் வரவேற்பு

லக்னோ அயோத்தி வழக்கு தீர்ப்புக்கு சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அயோத்தியில் கடந்த 1992 ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து…

கர்தார்பூர் பாதையில் முதல் பயணம் : களிப்பான உணர்வில் சீக்கியர்கள்

கர்தார்பூர் நேற்று கர்தார்பூருக்கு செல்லும் பாதையின் முதல் பயணத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். சீக்கிய மத நிறுவனரும் முதல் தலைவருமான குரு நானக் நினைவிடம் பாகிஸ்தானில்…

காசி,  மதுரா நில மீட்பைக் கைவிடுகிறதா பாஜக ? 

டில்லி அயோத்யா வழக்கு தீர்ப்புக்குப் பிறகு காசி மற்றும் மதுரா நில மீட்பு குறித்த போராட்டங்களை பாஜக தொடராது எனக் கூறப்படுகிறது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர்…

நவ. 9…! பெயர்த்தெடுக்கப்பட்ட பெர்லின் சுவரும்! ஒன்று சேர்ந்த 2 நாடுகளும்!

பெர்லின்: ஜெர்மனியில் இன்றுடன் பெர்லின் சுவர் உடைக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிறது. அந்த நாளை ஜெர்மனி நாட்டு மக்கள், உற்சாகமாக கொண்டாடினர். உலக நாடுகள் அவ்வளவு மறக்க…

சீன ஓபன் பேட்மின்டன் – அரையிறுதியில் தோற்றனர் இந்திய ஜோடி!

பெய்ஜிங்: சீன ஓபன் பேட்மின்டன் தொடரில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் புதிய வரலாறு படைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய ஜோடி, அரையிறுதியில் எதிர்பாராத தோல்வியைத் தழுவினர். இதனால்…

பா.ஜ. ஆட்டம் மீண்டும் ஆரம்பம் – பாரதீய ஜனதாவை அரசமைக்க அழைத்தார் மராட்டிய ஆளுநர்!

மும்பை: மகாராஷ்டிரா ஆளுநர் பகத்சிங் கோஷ்யரி சனிக்கிழமை மாலை தனிப்பெரும் கட்சியான பாரதீய ஜனதாவை அரசமைக்க அழைத்துள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 13…

கர்நாடகா தகுதி நீக்க எம்எல்ஏக்கள் வழக்கு: நவ. 13ல் தீர்ப்பை அறிவிக்கிறது உச்ச நீதிமன்றம்

டெல்லி: கர்நாடகா தகுதி நீக்க எம்எல்ஏக்கள் தொடர்பான வழக்கில் வரும் 13ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்து இருக்கிறது. கர்நாடகாவில், காங்கிரஸ், மதசார்பற்ற…