Month: November 2019

சீனாவுடன் இணைந்து தனது முதல் செயற்கைக்கோளை ஏவிய சூடான்!

கார்டூம்: இராணுவம், பொருளாதாரம் மற்றும் விண்வெளி தொழில்நுட்பத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காக, சூடானின் முதல் செயற்கைக்கோள் சீனாவால் ஏவப்பட்டதாக அந்நாட்டின் நிர்வாக சபை தெரிவித்துள்ளது. இதனை சீனாவின் செய்திப்…

சென்னை ஐஐடி மாணவி தற்கொலை- காரணம் கற்றலில் அதிருப்தியா?

சென்னை: சென்னையில் தனது முதல் ஆண்டு இளங்கலை படிப்பைப் பயின்று வந்த கேரளாவைச் சேர்ந்த 18 வயது மாணவி, தனது விடுதி அறையின் கூரையிலிருந்த மின்விசிறியில் தூக்கிட்டு…

சபரிமலை நடை திறப்பு : நிலுவையில் உள்ள கட்டமைப்பு வசதிகள் – பகுதி 1

சபரிமலை இன்னும் ஒரு வாரத்துக்குள் சபரிமலை கோவில் நடை திறக்க உள்ள நேரத்தில் இங்குப் பல கட்டமைப்பு வேலைகள் பாக்கியில் உள்ளன. இது குறித்த முதல் பகுதி…

வன்னியர் சமுதாய வாழ்க்கைக்காக தமது வாழ்வை தியாகம் செய்தவர் ஏ.கே. நடராஜன்: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இரங்கல்

சென்னை: வன்னியர் சமுதாயத்துக்காக தமது வாழ்வையே தியாகம் செய்த ஏ.கே. நடராஜன் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

இனி அயோத்தியை வைத்து வியாபாரம் செய்ய முடியாது : யஷ்வந்த் சின்ஹா

டில்லி அயோத்தி வழக்கு குறித்து முன்னாள் பாஜக அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார். பாஜக கடந்த சில வருடங்களாக ஒவ்வொரு தேர்தலிலும் ராமர் கோவில் அமைக்கப்போவதாக…

H1B விசா பிரச்னையில் தற்காலிக நிவாரணம்: இந்தியர்களின் வாழ்க்கை துணை அமெரிக்காவில் பணியாற்றலாம்

வாஷிங்டன்: ஹெச் 1 பி விசா வைத்திருப்பவர்களின் துணை, அமெரிக்காவில் பணியாற்ற தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. வெளிநாடுகளை சேர்ந்தவர்கள்…

காந்தி கொலை வழக்கு இப்போது நடந்தால் ? : துஷார் காந்தி டிவீட்

டில்லி காந்தி கொலை வழக்கு குறித்து காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார். தேசத்தந்தை என போற்றப்படும் மகாத்மா காந்தி கடந்த 1948 ஆம்…

பெருகி வரும பயணிகளின் எண்ணிக்கை : ஞாயிறு அன்று மெட்ரோ ரெயில் சேவை நேரம் அதிகரிப்பு

சென்னை பயணிகளின் எண்ணிக்கை பெருகி வருவதால் சென்னை மெட்ரோ தனது ஞாயிற்றுக்கிழமை சேவை நேரங்களை அதிகரித்துள்ளது. சென்னை போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மெட்ரோ ரெயில் சேவை தொடங்கப்பட்டது.…

இன்று நடந்த திமுக பொதுக்குழுவில் நிறைவேறிய தீர்மானங்கள்

சென்னை இன்று செனையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகள் வருடம் ஒரு முறை பொதுக்குழுக் கூட்டத்தையும் இரு…

பஞ்சாப் அணியிலிருந்து அஸ்வின் வெளியேற்றம் – அறிவிப்பு எப்போது?

புதுடில்லி: ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியிலிருந்து ரவிச்சந்திர அஸ்வினை, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 1.5 கோடிக்கு மாற்றப்படுவதற்கான அனைத்துப் பணிகளும் முடிந்துவிட்டதால், முறைப்படியான அறிவிப்பு…