Month: November 2019

பாகிஸ்தான் தன் ஆயுத ஏற்றுமதியை பல மடங்கு உயர்த்துவதற்குக் காரணம் சீனாவா?

இஸ்லாமாபாத்: சீனா மற்றும் அமெரிக்காவிலிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்யும் முக்கிய நாடாக அறியப்படும் பாகிஸ்தான், அதன் ஆயுத ஏற்றுமதியை கணிசமாக ஒவ்வொரு ஆண்டும் 1 பில்லியன் டாலர்…

சோனியா, ராகுல், பிரியங்காவுக்கு பாதுகாப்பு: களத்தில் இறங்கியது சிஆர்பிஎப் படை

டெல்லி: சோனியா, ராகுல் உள்ளிட்டோருக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியை சிஆர்பிஎப் படையினர் பொறுப்பேற்றிருக்கின்றனர். காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி,காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி…

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு ‘தீர்க்கமான நடவடிக்கை: வி.எச்.பி!

புதுடில்லி: அயோத்தி நிலப்பிரச்சனை தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை “பிரம்மாண்டமான” ராமர் கோயில் கட்டுவதற்கான “தீர்க்கமான நடவடிக்கை” என்று விஸ்வ இந்து பரிஷத் (விஎச்பி) விவரித்ததுடன், உச்சநீதிமன்றத்தால் வழங்கப்பட்ட…

அரசியலில் வெற்றிடம் இல்லை: ரஜினி என்ன அரசியல் தலைவரா? முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி

கோவை: நடிகர் ரஜினிகாந்த் என்ன அரசியல் தலைவரா என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காட்டமாக கேள்வி எழுப்பி இருக்கிறார். கோவை வந்த அவர் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு…

முன்னணி ஐடி நிறுவனங்களின் அடுத்த அதிரடி! 20,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு

டெல்லி: ஆயிரக்கணக்கான தகவல் தொழில்நுட்ப ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முன்னணி நிறுவனங்கள் முடிவு செய்திருப்பதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. சமீபகாலமாக, இந்தியாவில் ஐடி துறையில் ஆயிரக்கணக்கான…

விடுதலைப்புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு: உறுதி செய்த டெல்லி உயர்நீதிமன்றம்

டெல்லி: விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளதை டெல்லி உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. 1991ம் ஆண்டு ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர்,…

கல்விக்கட்டண உயர்வு! ஜேஎன்யு மாணவர்கள் போராட்டம் தீவிரம்! 5 மணி நேரம் சிக்கிக் கொண்ட மத்திய அமைச்சர்

டெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தால், மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் சிக்கிக் கொண்டார். டெல்லியில் உள்ள புகழ்பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் கல்வி…

கச்சிகுடாவில் திடீர் விபத்து! டெல்லி செல்லும் கொங்கு எக்ஸ்பிரஸ் மீது புறநகர் ரயில் மோதல்!

கச்சிகுடா: ஹைதராபாத் அருகே, கச்சிகுடா ரயில் நிலையத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தால் பரபரப்பு நிலவியது. கோவையில் இருந்து டெல்லிக்கு கொங்கு எக்ஸ்பிரஸ்…

மகா. அரசியல் குழப்பம்! சிவசேனாவை ஆதரித்தால் காங். கட்சிக்கு பேரழிவு: சஞ்சய் நிருபம் எச்சரிக்கை

மும்பை: சிவசேனா அரசுடன் கூட்டணியில் இணைய வேண்டாம் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் சஞ்சய் நிருபம் அதிருப்தி தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவில் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி 2…

விரைவில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு: அதிகாரிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழக தேர்தல்…