1000 ஏக்கர் நிலம்.. :ரூ.33 கோடி பணம்: வருமான வரித்துறையிடம் சிக்கிய பலே சாமியார் கல்கி பகவான்
சென்னை: பிரபல சாமியார் கல்கி பகவானிடம் இருந்து 1000 ஏக்கர் நிலம் ஆவனங்கள், ரூ 33 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து…
சென்னை: பிரபல சாமியார் கல்கி பகவானிடம் இருந்து 1000 ஏக்கர் நிலம் ஆவனங்கள், ரூ 33 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்து…
மும்பை நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய கிரிக்கெட் வீரர் தோனி ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றி உள்ளார். நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில்…
திருமணத்திற்கு பிறகு ஆர்யாவும், சாயிஷாவும் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கி வரும் ‘டெடி’ படத்தில் ஜோடியாக நடிக்கின்றனர் . மே மாதம் 23-ஆம் தேதி துவங்கிய ‘டெடி’யின்…
மதுரை: நீட் ஆள்மாறாட்டம் தொடர்பான வழக்கில் கைதான மாணவருக்கு நிபந்தனை ஜாமீன் வழக்கிய உயர்நீதிமன்றம் மதுரை கிளை, அவரது தந்தைக்கு வழங்க மறுத்து விட்டது. நீட் தேர்வில்…
சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தேவையான முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து ஆய்வு செய்ய ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு…
டில்லி பி எஸ் என் எல் ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.850 கோடி ஊதிய நிலுவைத் தொகை தீபாவளிக்குள் வழங்கப்படும் என நிறுவனத் தலைவர் உறுதி அளித்துள்ளார்.…
நியூயார்க்: உலகில் வேகமாக வளர்ந்து வருகிற பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது என்று அமெரிக்கா வின் நியூயார்க் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய நிதி அமைச்சர்…
டில்லி: இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 69 சதவிகிதம் பேர் பலியாகி வருவதாக யுனிசெப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளது. ஏற்கனவே கடந்த…
சென்னை: தமிழகத்தில் பருவமழை தொடங்கி உள்ளதாலும், கிருஷ்ணா நதி நீர் சென்னைக்கு வந்துகொண்டிருப்பதாலும், சென்னை மக்களின் தண்ணீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க தமிழக…
சபரிமலை இன்று மாலை சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஐப்பசி மாத பூஜைகளுக்காகத் திறக்கப்படுகிறது. கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோவில் ஒவ்வொரு தமிழ் மாதமும் நடை…