Month: October 2019

மத்திய அமைப்புக்கள் என் தந்தையை வெகு நாட்கள் காவலில் வைக்க விரும்புகின்றன : கார்த்தி சிதம்பரம்

டில்லி மத்திய அமைச்சர் சிதம்பரத்தைப் பொய்யான விசாரணைக்காக மத்திய அமைப்புக்கள் நீண்ட நாட்கள் காவலில் வைக்க விரும்புவதாக அவர் மகன் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். முன்னாள் மத்திய…

பஞ்சமி நிலமா? முரசொலி அலுவலகத்தின் பட்டாவுடன் ஸ்டாலின் நிரூபிப்பு: ராமதாஸ் அரசியலில் இருந்து விலகுவாரா?

சென்னை: முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் என குற்றச்சாட்டு கூறியிருந்த பாமக தலைவர் ராமதாசுக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆதாரத்துடன் பதில் அளித்துள்ளார். ராமதாஸ் அரசியலில் இருந்து…

கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் ‘பப்பி’ நாயகன் வருண்…!

‘பப்பி’ படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமான வருண் தற்போது கவுதம் மேனன் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி…

படேல் படத்தை காட்சிப்படுத்த வேண்டும்! காவல்துறை, பாதுகாப்புத்துறைக்கு மத்தியஅரசு சுற்றறிக்கை

டில்லி இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபபாய் பட்டேல் பிறந்த நாள் அக்டோபர் 31ந்தேதி வருகிறது. அன்றைய தினம், படேல் உருவப்படுத்தை காட்சிப்படுத்த வேண்டும்…

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு! மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா?

மேட்டூர்: கர்நாடக மாநிலம் மற்றும் தமிழகத்திலும் பல இடங்களில் மழை பெய்து வருவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக இந்த…

தனது சொந்த செலவில் விவசாயிகளுக்கு கட்டிடம் கட்டிக் கொடுத்துள்ள விஜய்சேதுபதி…!

இயக்குநர் ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் படம் லாபம். விவசாயிகளை மையப்படுத்திய படமாக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது.குன்றத்தூர் பகுதியில் உள்ள பெருவயல் என்ற…

உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே! ரஞ்சன் கோகாய் பரிந்துரை

டில்லி: தற்போதைய உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அடுத்த மாதம் ஓய்வுபெற உள்ள நிலையில், அடுத்த தலைமை நீதிபதியாக நீதியரசர் எஸ்.ஏ பாப்டே என்று…

நிகழ்ச்சித் தொகுப்பாளராக களமிறங்கும் ராதிகா…!

80 களில் முன்னணி நாயகியாக வலம் வந்த ராதிகா , டிவி நாடகங்கள், படத் தயாரிப்பு, டிவி நிகழ்ச்சிகளில் நடுவர் என அனைத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.…

ஏர் இந்தியா விமான எரிபொருள் வழங்குதல் நிறுத்தம் : எண்ணெய் நிறுவனங்கள் முடிவில் மாற்றம்

டில்லி ஏர் இந்தியா விமானங்களுக்கு எரி பொருள் வழங்குவதை நிறுத்தும் முடிவை எண்ணெய் நிறுவனங்கள் ஒத்தி வைத்துள்ளன. இந்திய அரசு விமானச் சேவை நிறுவனமான ஏர் இந்தியா…

நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’ இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடக்கம்…!

விக்னேஷ் சிவன் தயாரிப்பில் மிலந்த் ராவ் இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் படம் ‘நெற்றிக்கண்’. மர்மங்கள் நிறைந்த த்ரில்லர் படமாக உருவாகும் இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில்…