Month: October 2019

புதிய கல்விக்கொள்கை: 14 ஆண்டுகளுக்குப் பிறகு பாடத்திட்டத்தை மாற்ற என்சிஇஆர்டி திட்டம்

டில்லி: புதிய தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை மாற்ற திட்டம் மத்திய மனிதவள மேம்பாட்டுதுறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ்,…

அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு ‘செக்’ வைத்த உயர் நீதிமன்றம்! விசாரணை அதிகாரியை மாற்றி அதிரடி

சென்னை: மாநகராட்சி டெண்டர் முறைகேடு தொடர்பான வழக்கில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலு மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் இறுதிக்கெடு விதித்துள்ளது. மேலும் விசாரணை அதிகாரியை மாற்றியும்…

‘பிகில்’ குறித்து அர்ச்சனா கல்பாதியின் அதிகாரபூர்வ அறிவிப்பு…!

அட்லி இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில், விஜய் நயன்தாரா நடித்துள்ள திரைப்படம் பிகில். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய…

உத்திரப் பிரதேசம் கைதியை அடித்துக் கொன்ற மூன்று காவலர் மீது வழக்குப் பதிவு

ஹப்பூர் உத்திரப் பிரதேச மாநிலத்தில் காவல்நிலையத்தில் ஒரு கைது அடித்துக் கொல்லப்பட்டது தொடர்பாக மூன்று காவலர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள ஹப்பூர்…

பொருளாதார மந்தநிலையால் 30% பணி இழந்த பெங்களூரு மக்கள்

பெங்களூரு பொருளாதார மந்த நிலையால் பெரிய தொழிற்சாலைகள் மட்டுமின்றி சிறு மற்றும் குறுந்தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு 30% மேல் பணி இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போதுள்ள பொருளாதார மந்த…

நாங்குனேரியில் பணப்பட்டுவாடா: திமுக எம்எல்ஏ சரவணக்குமார் உள்பட 6 பேர் மீது வழக்கு

நாங்குநேரி: இடைத்தேர்தல் நடைபெற உள்ள நாங்குனேரி தொகுதியில் வாக்களர்களுக்கு பணம் கொடுக்க முயன்றதாக திமுக எம்.எல்.ஏ சரவணகுமார் உட்பட 6 திமுகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு…

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு: ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்!

டில்லி: ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர்…

ரவி சாஸ்திரி என்ன செய்து இருக்கிறார்? : வைரலாகும் சவுரவ் கங்குலியின் பதில் கேள்வி

மும்பை பிசிசிஐ தலைவராக பொறுப்பு ஏற்க உள்ள சவுரவ் கங்குலியிடம் ரவி சாஸ்திரி பற்றிக் கேட்டதற்கு அவர் பதில் கேள்வி கேட்டுள்ளார். பிசிசிஐ தலைவர் பதவிக்கு சவுரவ்…

‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் பழுவேட்டரையராக நடிகர் பிரபு….!

செக்கச்சிவந்த வானம்’ படத்தைத் தொடர்ந்து, ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்குவதில் ஆர்வமாகியுள்ளார் மணிரத்னம். இந்த படத்திற்காக கார்த்தி, விக்ரம், அமிதாப் பச்சன், ’ஜெயம்’ ரவி, ஐஸ்வர்யா ராய்,…

இந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகளின் மதிப்பு ரூ.9 லட்சம் கோடி ஆனது

மும்பை இந்திய நிறுவனங்களில் முதல் முறையாக ரிலையன்ஸ் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து தற்போது மொத்த மதிப்பு ரூ.9 லட்சம் கோடியை அடைந்துள்ளது. முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ்…