Month: October 2019

தேசத் தலைவர்களை ஏற்றிச் செல்லும் விமானத்துக்கு எந்த நாடும் தடை விதிக்கக் கூடாது  : சர்வதேச ஆணையம்

டில்லி தேசத் தலைவர்களை ஏற்றிச் செல்லும் விமானங்களுக்கு எந்த நாட்டு அரசும் தடை விதிக்கக் கூடாது என சர்வதேச விமான போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு…

நாட்டிலேயே முதல் முறை! விவசாயிகளுக்கு வருமானத்தை பெருக்கும் சட்டம்! தமிழக அரசு கலக்கல்

சென்னை: விவசாயிகளின் வருமானத்தை பெருக்கும் வகையில் நாட்டிலேயே முதல் முறையாக தமிழக அரசு சட்டம் இயற்றி இருக்கிறது. ஒப்பந்த சாகுபடியில் ஈடுபடும் விவசாயிகளின் நலன்களை காக்க, இயற்றப்படும்…

உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்காத நிறுவனம்: சாட்டையை சுழற்றிய ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம்

சென்னை: குறிப்பிட்ட காலத்துக்குள் உரிமையாளரிடம் வீட்டை ஒப்படைக்காத கட்டுமான நிறுவனத்துக்கு கடும் அபராதம் விதித்து, ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், வீடு, மனை…

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிப்பு! மாநில தேர்தல் ஆணையம்

சென்னை: வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய நவம்பர் 18ம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. தமிழகத்தின் வாக்காளர் பட்டியலில்…

நெருங்கும் ஓய்வு! 10 வேலை நாட்கள்..! தீர்ப்புக்காக காத்திருக்கும் 5 அதி முக்கிய வழக்குகள்..! என்ன நடக்கும்?

டெல்லி: வரும் 17ம் தேதியுடன் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற, அயோத்தி வழக்கு, சபரிமலை விவகாரம் உள்ளிட்டவைகளில் என்ன தீர்ப்பு வெளியாக…

பயன்படாத ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாக மாற்றுங்கள்! குடிநீர் வடிகால் வாரியம் உத்தரவு

சென்னை: பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகளை மழை நீர் சேகரிப்பாக மாற்றுங்கள் என்று குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுபோல, குடிநீர் வடிகால் வாரியத்தால் போடப்பட்டு பயன்படாத…

பழைய சாலையை கிளறாமல் புதிய சாலை: சென்னை கார்ப்பரேசன் மீது கட்டிட உரிமையாளர்கள் சங்கம் வழக்கு!

சென்னை: மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில், ஏற்கனவே உள்ள தார்சாலை மீது புதியதாக தார் சாலை அமைக்க முயற்சி செய்த சென்னை மாநகராட்சி நிர்வாகம் மீது,அந்த பகுதியைச்சேர்ந்த குடியிருப்பு…

விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்….!

நடிகர் விஜய்யின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும் அது சிறிது நேரத்தில் வெடித்து சிதறும் எனவும் கடந்த சனிக்கிழமை அன்று சென்னையில் இருக்கும் காவல்துறையின் மாநில கட்டுப்பாட்டு அறைக்கு…

56ல் 45பேர் எங்களுக்கே ஆதரவு: சிவசேனாவை பயமுறுத்தும் பாஜக….

மும்பை: மகாராஷ்டிராவில் பாரதியஜனதா, சிவசேனா கூட்டணி கட்சிகளிடையே அதிகாரப்பகிர்வு தொடர்பாக இழுபறி நீடித்து வருவதால், அங்கு ஆட்சி அமைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இந்த நிலையில், 56…

வாங்கிய கடனை கொடுக்காத எம்எல்ஏ! வீட்டை ஜப்தி செய்யும் நடவடிக்கையை தொடங்கிய வங்கி

புனே: கூட்டுறவு வங்கி கடனை திருப்பிச் செலுத்தாத தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏவின் வீட்டை ஜப்தி செய்யப்போவதாக வங்கி அறிவித்திருக்கிறது. மகாராஷ்ரா சட்டசபை தேர்தல் அண்மையில் முடிந்தது. பாஜக,…