Month: October 2019

உலக குத்துச்சண்டை போட்டி: 8வது பதக்கத்தை உறுதி செய்தார் மேரி கோம்

உலன்-உதே: பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்றுள்ள இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரிகோம் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளதால், இந்தியாவுக்கு பதக்கம் கிடைப்பது உறுதியானது. ஆறு…

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலி: ஜெயகோபால் ஜாமீன் மனு விசாரணை 15ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய, பேனர் விழுந்ததால், மரணம் அடைந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமாக பேனர் வைத்த ஜெயக்கோபால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்…

சீன அதிபர் வருகை: வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடத்த நீதிமன்றத்துக்கு காவல்துறை கடிதம்

சென்னை: சீன அதிபர் ஜின்பிங் நாளை சென்னைக்கு வர உள்ளதால், கடுமையான பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, விசாரணைக்கு கைதிகளை வாகனங்களில் அழைத்து வருவதில் சிக்கல்…

மக்கள் நெரிசல் மிகுந்த அண்ணாசாலை ‘ரிச்சி தெரு’வில் இளம்பெண் மீது வெடிகுண்டு வீச்சு! பரபரப்பு

சென்னை: சீன அதிபர் தமிழகத்திற்கு நாளை வர இருப்பதைத் தொடர்ந்து பலத்த பாதுகாப்பு போட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை அருகே உள்ள ரிச்சித் தெருவில் இளம்பெண்…

வரி விதிப்பு மூலம் கொடுமைப் படுத்தக் கூடாது: ராஜ்நாத்சிங்கிடம் ரஃபேல் எஞ்சின் உற்பத்தியாளர் கோரிக்கை

பாரிஸ் ரஃபேல் விமான எஞ்சின் உற்பத்தியாளர் தங்களை வரி விதிப்பின் மூலம் கொடுமைப்படுத்தக் கூடாது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இடம் தெரிவித்துள்ளார். இந்தியா தற்போது…

மோடி ஜிஜின்பிங் வருகை: சென்னையில் நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்!

சென்னை: சீன அதிபர் நாளை சென்னை வர உள்ள நிலையில், சென்னையில் நாளை மற்றும் நாளை மறுதினமும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதன் காரணமாக, சென்னையியில்…

சேமிப்பு மற்றும் வைப்பு நிதி வட்டியைக் குறைத்த ஸ்டேட் வங்கி

டில்லி சேமிப்பு மற்றும் வைப்பு நிதிக்கான வட்டி விகிதத்தைப் பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி மற்ற வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தைத் தொடர்ந்து…

2மாத ஊதியம் பாக்கி: போராட்டத்தில் குதிக்கும் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஊழியர்கள்

மும்பை: பொதுத்துறை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல், எம்.டி.என்.எல் நிறுவன தொழிலாளர்களுக்கு கடந்த 2 மாதமாக சம்பளம் வழங்கப்படாத நிலையில், போராட்டத்தில் குதிக்கப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளன. மத்தியஅரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான…

அவதூறு வழக்கு: சூரத் கோர்ட்டில் ராகுல் ஆஜர், வழக்கு ஒத்திவைப்பு

சூரத் : பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசியதாக, காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி மீது சூரத் கோட்டில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்கு இன்று…

மும்பை மற்றும் குஜராத் : தசராவை முன்னிட்டு 200 மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை

மும்பை தசரா மற்றும் நவராத்திரியை முன்னிட்டு மும்பை மற்றும் குஜராத் மாநிலங்களில் மெர்சிடிஸ் பென்ஸ் கார்கள் விற்பனை அதிகரித்துள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனை கடுமளவில்…