Month: September 2019

சுபஸ்ரீ மரணத்துக்கு காரணமான அதிமுக பிரமுகர் ஜெயகோபால் மருத்துவமனையில்…..! காவல்துறை அலட்சியம்….

சென்னை: பள்ளிக்கரணையில் இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைக்கப்பட்ட விவகாரத் தில் அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயக்கோபால் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், கைது…

உங்கள் பகுதிகளில் பேனரா? பொதுமக்கள் புகார் அளிக்க தொலைபேசி எண் அறிவிப்பு

சென்னை: சென்னையின் பல பகுதிகளில் வைக்கப்படும் பேனர்களால் பொதுமக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வரும் நிலையில், அனுமதியின்றி வைக்கப்படும் பேனர் குறித்து புகார் அளிக்கலாம் என்று மாநகராட்சி…

அரம்கோ எண்ணெய் ஆலையில் ஆளில்லா விமானத் தாக்குதல்

ரியால் அரம்கோ என்னும் சவுதி அரேபிய அரசுக்குச் சொந்தமான கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஆளில்லாத விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. வளைகுடா நாட்டில் சவுதி அரேபிய…

சென்னையில் இதுவரை 2500 பேனர்கள் அகற்றம்: அதிகாரிகள் சுறுசுறுப்பு

சென்னை: பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ மரணம் மற்றும் சென்னை உயர்நீதி மன்றத்தின் கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள பேனர்களை அகற்றும் பணியில் காவல்துறை அதிகாரிகளும்,…

தேசிய குடியுரிமைப் பட்டியல் : அசாமில் 10000 துணை ராணுவ வீரர்கள் வாபஸ்

கவுகாத்தி தேசிய குடியுரிமைப் பட்டியல் இறுதி வடிவம் வெளியிடப்படுவதை அடுத்து அசாமுக்கு அனுப்பப்பட 10000 துணை ராணுவ வீரர்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளனர். கடந்த மாதம் 31 ஆம்…

அமித்ஷாவின் இந்திமொழி சர்ச்சை: புதுவை முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம்

புதுச்சேரி: நாட்டின் ஒரே மொழியாக இந்திமொழி இருக்க வேண்டும் என்ற அமித்ஷாவின் கருத்துக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.இந்தியை மட்டும் திணிக்க முயற்சிப்பது…

மின் கட்டண நிலுவை : கோவா காவல்நிலைய மின் இணைப்பு துண்டிப்பு

மபுசா கோவா மாநிலம் மபுசா காவல் நிலையம் மின் கட்டண பாக்கி ரூ.19 லட்சம் செலுத்தாததால் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. கோவா மாநிலம் வடக்குப் பகுதியில் உள்ள…

அமித்ஷாவின் இந்தி மொழி சர்ச்சை: அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு நாசூக்காக சாடிய அதிமுக!

சென்னை: அமித்ஷாவின் இந்தி மொழி குறித்த சர்ச்சைக்குரிய டிவிட் பதிவுக்கு, அதிமுக தரப்பிலும் நாசூக்காக விமர்சிக்கப்பட்டுஉள்ளது. “நாட்டின் ஒரே மொழியாக இந்தி” அண்ணாவின் பேச்சை குறிப்பிட்டு வைகைசெல்வன்…

போரைத் தவிர்க்க ஆக்கிரமிப்பு காஷ்மீரை இந்தியாவிடம் ஒப்படையுங்கள்: பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை

சண்டிகர் போரை தவிர்க்க வேண்டும் என்றால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை அந்நாடு இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறி உள்ளார். கடந்த…

இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும்! அமித்ஷா கருத்துக்கு ராமதாஸ் கண்டனம்

சென்னை: பிறமொழி பேசும் மக்கள் மீது இந்தி திணிக்கப்பட்டால் அது நாட்டை பிளவுபடுத்தி விடும் என்று பாஜக முன்னாள் தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித்ஷாவின் கருத்துக்கு பாமக…