Month: September 2019

துறவிகள் சமூகத்திலிருந்து வெளியேற்றப்படும் சின்மயானந்த்!

லக்னோ: பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைதுசெய்யப்பட்டுள்ள பாரதீய ஜனதா தலைவரும் சாமியாருமான சின்மயானந்தாவை துறவிகள் சமூகத்திலிருந்து வெளியேற்ற அகில் பார்திய அகாரா பரிஷத்…

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் – ரூபா குருநாத் தலைவராகும் வாய்ப்புகள் பிரகாசம்!

சென்னை: தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் நிர்வாக கமிட்டி கூட்டம் நிறைவடைந்த நிலையில், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் முதல் பெண் தலைவராக தேர்வுசெய்யப்படவுள்ளார் ரூபா குருநாத். இவர் இந்தியா…

கம்போடியாவில் நடைபெறும் உலகக் கவிஞர்கள் மாநாட்டின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி : நேரடி ஒளிபரப்பு

கம்போடியாவில் நடைபெறும் உலகக் கவிஞர்கள் மாநாட்டின் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி : நேரடி ஒளிபரப்பு https://www.facebook.com/patrikaidotcom/videos/376256643323245/

நமக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. ஆஸ்கரன்..,

பிரபல முகநூல் பதிவரான ஏழுமலை வெங்கடேசனின் பதிவு நமக்கு தெரிஞ்சது இவ்ளோதான்.. ஆஸ்கரன்.., இந்தியாவிலிருந்து ஆஸ்கார் விருது கோதாவில் பங்கேற்க வருஷா வருஷம் படம் அனுப்புறோம்.. அவனுங்க…

அரசுப் பணி என்பதால் கழிவு நீர் கால்வாயைச் சுத்தம் செய்யும் பட்டதாரிகள் : யோகி ஆட்சியில் கொடுமை

மொரதாபாத் பாஜக ஆளும் உத்திரப் பிரதேச மாநில மொராதாபாத் நகரில் கழிவுநீர் கால்வாயைச் சுத்தம் செய்யப் பட்டதாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். உத்திரப் பிரதேச மாநிலம் மொராதாபாத் நகரில்…

மக்கள் நீதி மய்யம் தமிழக இடைத் தேர்தலில் போட்டியிடாது : கமலஹாசன்  அறிவிப்பு!

சென்னை தமிழக சட்டப்பேரவையில் காலியாகவுள்ள நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடாது என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.…

தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு மன நல சிகிச்சை அளிக்க காங்கிரஸ் வேண்டுகோள்

சென்னை தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி க்கு மனநல சிகிசை அளிக்க தமிழக காங்கிரஸ் சிறுபான்மை துறை செயல் தலைவர் முன்னா என்னும் கொவுஸ்மைதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

குங்குமப்பூ பள்ளத்தாக்கில் விதவைக்கோலம்.: காங்கிரஸ் சிறுபான்மைத்துறை தலைவர் வழக்கறிஞர் ஜெ. அஸ்லாம் பாஷா கண்டனம்.

சென்னை காஷ்மீரின் தற்போதைய நிலை குறித்து காங்கிரஸ் சிறு பானமைத் துறைத் தலைவர் அஸ்லாம் பாஷா ஒரு கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த மாதம் 5 ஆம்…

இறந்தும் உயிர் வாழும் ஹிதேந்திரன் : தந்தையின் கண்ணீர் நினைவுகள்

சென்னை சுமார் 11 வருடத்துக்கு முன்பு விபத்தில் சிக்கி இறக்கும் முன்பு உடல் உறுப்புக்கள் தானம் செய்யப்பட்ட ஹிதேந்திரனை அவர் தந்தை கண்ணீருடன் நினைவு கூர்ந்துள்ளார். சென்னை…

வெறும் 10% ஆய்வு மட்டுமே கீழடியில் நடந்துள்ளது : தொல்லியல் ஆய்வாளர்

கீழடி தற்போது கீழடியில் வெறும் 10%ஆய்வு மட்டுமே நடந்துள்ளதாக கீழடியில் பணி புரிந்த தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். கீழடியில் நடைபெற்றுள்ள 4 கட்ட ஆய்வுகளில்…