Month: September 2019

நாட்டுப் பாதுகாப்பிற்காக வாக்களித்தோம்? ஆனால் நமது பணத்தின் பாதுகாப்பு?

புதுடெல்லி: நாம் நாட்டுப் பாதுகாப்பு என்று செய்யப்பட்ட பிரச்சாரத்தை நம்பி நரேந்திர மோடிக்கு வாக்களித்துவிட்டோம். ஆனால், நமது பொருளாதாரம் அல்லது பணத்தைப் பாதுகாப்பது தொடர்பாக சிந்தித்து யாரும்…

70ஆண்டுகள் பாரம்பரியம் மிக்க நெய்வேலியின் அடையாளம் ‘ஆர்ச் கேட்’ இடிப்பு! வீடியோ

நெய்வேலி: நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தை உலகுக்கு எடுத்துக்காட்டும் வகையில், அங்கு அமைக்கப்பட்டி ருந்த இரண்டு ஆர்ச்களில் ஒன்று இன்று இடிக்கப்பட்டது. இது அந்த பகுதி மக்களிடையே சோகத்தை…

அயோத்தி ‘ராம்சபுத்ரா’ ராமர் பிறந்த இடம்! உச்சநீதி மன்றத்தில் முஸ்லிம் அமைப்பு ஒப்புதல்

டில்லி: அயோத்தி சர்ச்சைக்குரிய ராமஜென்ம பூமி தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் காரசாரமாக நடைபெற்று வருகிறது. இன்றைய விசாரணையின்போது, ராமர் பிறந்த இடமாக கூறப்படும் ராம் சபுத்ரா…

ஊழல் வழக்கு: ஜெயிலுக்கு செல்ல தயக்கமில்லை! சரத்பவார்

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற ரூ.25 ஆயிரம் கோடி கூட்டுறவு வங்கி ஊழல் தொடர்பாக தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத்பவான் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு…

ஜெய்ஷஇ முகமது பயங்கரவாத அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்த திட்டம்! ராணுவம் உஷார்…

டில்லி: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்தியா மீது தாக்குதல் நடத்த ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கம் தனிப்படை உருவாக்கி வருவதாக தகவல்…

சுபஸ்ரீ வழக்கு: காவல்ஆணையர் கண்காணிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அதிமுகவினர் வைத்த பேனர் விழுந்து உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ வழக்கு விசாரணையை காவல் ஆணையர் கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி…

கார்ப்பரேட் வரி குறைப்பு: அதிரடியாக ரூ.5ஆயிரம் வரை விலையை குறைத்த மாருதி

டில்லி: நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஆட்டோமொபைல் நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, மத்திய நிதி…

கோவையில் திமுக அறிவித்த போராட்டத்துக்கு தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோவையில் சொத்து வரி உயர்வை எதிர்த்து, திமுக அறிவித்திருந்த மறியல் போராட்டத்துக்கு சென்னை உயர்நீதி மன்றம் தடை விதித்தது. தமிழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாக சொத்துவரி…

சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க முடிவு!

டெல்லி: சென்னை உள்பட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் அதிவேக ரயில்களை தனியார் மயமாக்க மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. அதுபோல சென்னை மற்றும் பல மாநிலங்களின் புறநகர் ரயில்…

என்.ஆர்.சி.யை நாங்கள் நம்பவில்லை! அசாம் பாஜக அமைச்சர் பேச்சு

கவுகாத்தி: அசாமில் வெளியான தேசிய குடியுரிமை இறுதிப்பட்டியலில் முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பத்தினர், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உள்பட 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது…