Month: August 2019

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட தடை! சென்னை உயர்நீதி மன்றம்

சென்னை: கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் குடியிருப்புகள் கட்ட குடிசை மாற்று வாரியத்துக்கு தடை விதித்து சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது. வனப்பகுதியான கோவை…

பாகிஸ்தான் போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது!

டில்லி: பாகிஸ்தானின் போன் விமானத்தை சுட்டு வீழ்த்தி கிலி ஏற்படுத்திய தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விமானப்படையின் விங் கமாண்டர் அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.…

கழிப்பறை-படுக்கை வசதியுடன் கூடிய ஏசி விரைவு பஸ்கள்! எடப்பாடி தொடங்கி வைத்தார்.

சென்னை: கழிப்பறை-படுக்கை வசதியுடன் கூடிய அரசு குளிர்சாதன விரைவு பஸ்கள் சேவையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று தொடங்கி வைத்தார். தனியார் பேருந்துகளின் போட்டிகயை சமாளிக்கும்…

‘விவசாயத்தால் லாபம்’ என்ற பேட்டியால் கொள்ளை முயற்சி: நெல்லை விவசாய தம்பதிக்கு வீரதீர செயல் விருது வழங்கப்படுமா?

நெல்லை: ‘விவசாயத்தால் லாபம்’ என்ற பேட்டி காரணமாகவே நெல்லை விவசாயி வீட்டில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ளது. கொள்ளையர்களை விரட்டியடித்த வயதான நெல்லை விவசாய தம்பதிக்கு தமிழக அரசின்…

நலிந்த கலைஞர்கள் உதவித்தொகை ரூ.3ஆயிரமாக உயர்த்தப்படும்! கலைமாமணி விருது வழங்கிய முதல்வர் அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்டு வரும் கலைஞர்களுக்கான கலைமாமணி விருதுகள் நேற்று மாலை வழங்கப்பட்டது. கடநத 2011ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை 8…

 ப.சிதம்பரத்தை சிறுமைப்படுத்துவதா? கே.எஸ்.அழகிரி கோபம்

சென்னை: முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் பூமிக்கு பாரம் என்று நேற்று சேலத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக சாடியிருந்தார். அதற்கு தமிழக…

பூமியை கடந்து நிலவை நோக்கி செல்கிறது சந்திரயான்-2! இஸ்ரோ

ஸ்ரீஹரிகோட்டா: நிலவுக்கு ஏவப்பட்ட சந்திரயான்-2 புவி வட்டப்பாதையை கடந்து, தற்போது நிலவை நோக்கி பயணமாகி வருகிறது. நிலவின் சுற்று வட்டப் பாதைக்குள் சந்திரயான்2 விண்கலத்தை இஸ்ரோ விஞ்ஞானிகள்…

விரைவில் வருகிறது ‘அம்மா பேட்ரோல்’: பெண்கள் பாதுகாப்புக்கான காவல்துறை ரோந்து வாகனம்

சென்னை: ‘அம்மா பேட்ரோல்’ என்ற பெயரில் பெண்கள் பாதுகாப்புக்காக பிங் கலர் காவல்துறை ரோந்து வாகன ம் விரைவில் செயல்பாட்டு வர உள்ளது. இதற்காக பிரத்யேக எண்கள்…

அதிக மாசு ஏற்படுத்தும் 17ஆலைகளில் ஸ்டெர்லைட்டும் ஒன்று! சென்னைஉயர்நீதி மன்றத்தில் பரபரப்பான வாதம்….

சென்னை: நாட்டில் அதிக மாசு ஏற்படுத்தும் 17 ஆலைகளில் ஸ்டெர்லைட் ஆலையும் ஒன்று என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமே கூறியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தூத்துக்குடியில்…