Month: August 2019

ட்விட்டர் ட்ரெண்டிங்கில் #44YrsOfUnmatchableRAJINISM முதலிடம்….!

ரஜினிகாந்த் சினிமாத்துறைக்கு வந்து இன்றுடன் 44 வருடங்களான நிலையில் அதை கொண்டாடும் விதமாக ரஜினி ரசிகர்கள் #44YrsOfUnmatchableRAJINISM என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 1975-ம்…

இரு வார ராணுவப் பணியை முடித்த தோனி

டில்லி பிரபல கிரிக்கெட் வீரர் தோணியின் இரு வார ராணுவப் பணி முடிவடைந்தது. பிரபல கிரிக்கெட் வீரரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான மகேந்திர சிங்…

தீபாவளிக்கு முன்பே ரிலீசாகும் ‘பிகில்’….!

அட்லி இயக்கத்தில் விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‘பிகில்’ . ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு நிறைவடையும் தருவாயில்…

பேச்சுவார்த்தை என ஒன்று நடந்தால் அது பாக். ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியே: ராஜ்நாத் சிங்

கல்கா: பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை என்ற ஒன்று நடத்தப்பட்டால், அது பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் பற்றியதாகத்தான் இருக்குமேயொழிய, வேறு எது குறித்தும் அல்ல என்று கூறியுள்ளார் பாதுகாப்பு அமைச்சர்…

ராமர் கோவில் : முகலாய அரச பரம்பரையை சேர்ந்தவர் அளிக்கும் தங்க செங்கல்

ஐதராபாத் முகலாய அரச பரம்பரையை சேர்ந்த ஹபிபுதீன் டூசி ராமர் கோவில் அமைக்க தங்க செங்கல் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய பாபர் மசூதி இடிக்கப்பட்டு அங்கு…

சிங்கத்தின் வீரம், கம்பீரம் எல்லாம் போச்சு – கிர் காட்டின் அவல நிலை..!

அகமதாபாத்: இந்தியாவிலேயே சிங்கங்கள் வாழும் ஒரே இடமான குஜராத்தின் கிர் பகுதியில், வனத்தை விட்டு வெளியேவரும் சிங்கங்கள், இறந்துபோன வீட்டு விலங்குகளின் மாமிசத்தை உண்ணும் அவல நிலை…

பிக் பாஸ் புகழ் ஐஸ்வர்யா தத்தா, ஜூலி இணைந்து நடிக்கும் பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg)….!

பிக் பாஸ் போட்டியாளர்களான நடிகை ஐஸ்வர்யா தத்தா, ஜூலி ஆகியோர் இணைந்து நடிக்கும் படம் பொல்லாத உலகில் பயங்கர கேம்’ (pubg) . இயக்குனர் விஜய்ஸ்ரீ ஜி…

மதுரை அப்போலோ மருத்துவமனையில் வைகோ அனுமதி

மதுரை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மதுரை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அரசியலில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழகம்…

2015ம் ஆண்டு பேரழிவை நினைவுபடுத்தும் விட்டு விட்டு பெய்யும் மழை! சென்னை மக்கள் அதிர்ச்சி

சென்னை: சென்னையில் கடந்த இரு நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருவதால், பள்ளமான பகுதிகளிலும், நீர்த்தேங்கும் பகுதிகளிலும் குடியிருந்து வரும் மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர். கடந்த…