Month: August 2019

மகாராஷ்டிரா ராஜ்பவனில் ‘பங்கர் மியூசியம்’ திறப்பு! அக்டோபர் முதல் பொதுமக்கள் பார்வையிட ஏற்பாடு

மும்பை: மகாராஷ்டிரா மாநிலம் கவர்னர் மாளிகை அமைந்துள்ள ராஜ்பவனில் 15ஆயிரம் சதுரஅடி பரபப்பளவிலான ‘பங்கர் மியூசியம்’ எனப்படும் பதுங்கு குழி அருங்காட்சியகத்தை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்…

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இணைய பிரார்த்தனை செய்யுங்கள் : மத்திய அமைச்சர்

டில்லி இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை இணைக்க உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆம் தேதி அன்று விதி எண் 370…

காஃபி டே பங்குகளைக் கொக்கோ கோலா வாங்குகிறதா? : மீண்டும் பேச்சு வார்த்தை தொடக்கம்

பெங்களூரு பெங்களூருவைச் சேர்ந்த புகழ்பெற்ற நிறுவனமான காஃபி டே பங்குகளைக் கொக்கோ கோலாவுக்கு விற்க பேச்சு வார்த்தைகள் மீண்டும் தொடங்கி உள்ளன. பெங்களூருவில் மறைந்த தொழிலதிபர் சித்தார்த்தாவால்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து: அரியானா மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் பூபிந்தர்சிங் ஹூடா வரவேற்பு

டில்லி: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370-வது சட்டப்பிரிவை மத்திய அரசு ரத்து செய்துள்ள தற்கு அரியானா மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தர்சிங்…

விஜய பிரபாகனுக்கு தேமுதிகவில் முக்கிய பதவி ?: பிறந்தநாள் விழாவில் அறிவிக்க விஜயகாந்த் திட்டம்

விஜயகாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில், தேமுதிகவின் இளைஞரணி தலைவராக அவரின் மகன் விஜய பிரபாகரன் அறிவிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15ம் தேதி வரும்…

அதிமுகவில் ஐக்கியமாகும் எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை! ஓபிஎஸ், ஈபிஎஸ்-சுக்கு கடிதம்

சென்னை: குழந்தை பெற்றுக்கொள்ள இருப்பதால் அரசியலுக்கு முழுக்குப் போடுவதாக அறிவித்த எம்ஜிஆர் அதிமுக பேரவை பொதுச் செயலாளர் ஜெ.தீபா, தற்போது எம்ஜிஆர் அதிமுக பேரவையை அதிமுகவுடன் இணைக்க…

விற்பனைக் குறைவால் ஹுண்டாய் நிறுவனம் உற்பத்தியை நிறுத்தியது

சென்னை மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹுண்டாய் நிறுவனம் தனது உற்பத்தியை நிறுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக வாகன விற்பனையில் கடும் சரிவு…

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் மாணவர்கள் இன்றி 50% பள்ளிகள் திறப்பு!

ஸ்ரீநகர்: காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட நிலையில், மூடப்பட்டிருந்த அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகள் இன்றுமுதல் செயல்படும் என்று மாநில கவர்னர் மாலிக் அறிவித்திருந்தார். இந்த…

பாஜக தலைவர்கள் வழக்கு தள்ளுபடி : சிறப்பு நீதிமன்றத்தை அணுகும் யோகி அரசு

லக்னோ முசாபர்நகர் கலவரத்தில் பாஜகவினர் மீது பதியப்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்ய உ பி அரசு சிறப்பு நீதிமன்றத்தை அணுக உள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு…

பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா காலமானார்

பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்வர் ஜெகன்னாத் மிஸ்ரா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவுக்கு 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக மாநில அரசு அறிவித்து உள்ளது..…