Month: August 2019

ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து ஊழியர்களின் நிலுவைத்தொகைக்காக ரூ.1093 கோடி ஒதுக்கீடு! தமிழகஅரசு

சென்னை: தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் பணியாற்றிய ஊழியர்கள் ஓய்வுபெற்றும், அவர்களுக்கு உரிய பணிக்கொடை உள்பட ஓய்வூதிய பலன்கள் கொடுக்கப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது தமிழக…

ஆந்திர தலைநகர் – அமராவதி நீடிக்குமா? மாறுமா?

விசாகப்பட்டிணம்: ஆந்திர அரசின் புதிய தலைநகர நிர்மாண திட்டம், அமராவதி என்பதையும் தாண்டிய ஒன்று எனும் கருத்து தொணிக்கும் வகையில் பேசியுள்ளார் அம்மாநில உள்ளாட்சித்துறை அமைச்சர் போட்ஸா…

சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு!

சென்னை: சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகளில் இருந்து பாசனத்துக்கு இன்றுமுதல் தண்ணீர் திறந்துவிட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,…

நிலவை நெருங்குகிறது சந்திரயான்2: சுற்று வட்டப்பாதை மாற்றியமைப்பு

ஸ்ரீஹரிகோட்டா: நிலவை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள சந்திரயான்2 விண்கலம் நேற்று புவி வட்டப்பாதை யில் இருந்து நிலவின் சுற்று வட்டப்பாதைக்குள் செலுத்தப்பட்ட நிலையில், இன்று நிலவின் சுற்று…

சென்னையில் மிதமான மழை; பல மாவட்டங்களில் கனமழை; வானிலை மையம் தகவல்

சென்னை : தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய…

சசிகலாவை சிறையில் சந்திக்க டி.டி.வி.க்கு அனுமதி மறுப்பு!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்றுள்ள முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவின் உயிர்த்தோழி சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை சந்திக்கச்…

ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது! ராகுல் காந்தி கண்டனம்

டில்லி: ப.சிதம்பரத்தின் நற்பெயரை கெடுக்க முதுகெலும்பில்லாத சிபிஐ, அமலாக்கத்துறையை மோடி அரசு பயன்படுத்துகிறது என்று முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கண்டனம் தெரிவித்து…

ப.சி.யின் முன்ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது! உச்சநீதி மன்றம்

டில்லி: முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் முன் ஜாமின் மனுவை, அவசர வழக்காக விசாரிக்க முடியாது என்று உச்சநீதி மன்ற நீதிபதி ரமணா தெரிவித்து உள்ளார். ஐஎன்எக்ஸ் முறைகேடு…

நெல்லையைத் தொடர்ந்து தஞ்சை தம்பதிகள் துணிகரம்: வீடு புகுந்த கொள்ளையன் மடக்கி பிடிப்பு!

தஞ்சாவூர்: வீட்டில் திருட வந்த கொள்ளையனை, வயதான தம்பதிகள் மடக்கி பிடித்த சம்பவம் பரபரப்பையும், பாராட்டுதலையும் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் நெல்லையில், கொள்ளையடிக்க கொள்ளையர்களை முதிய…