Month: August 2019

பயங்கரவாத தாக்குதல் வாய்ப்பு எதிரொலி: ராமேஸ்வர கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரம்

பயங்கரவாத தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி…

ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் கோத்தகிரிக்கு மாற்றப்படுகிறது

சென்னை நூறாண்டு பழமை வாய்ந்த ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் விரைவில் கோத்தகிரிக்கு மாற்றப்பட உள்ளது. சென்னை ரேஸ் கிளப் அமைத்துள்ள ஊட்டி குதிரைப்பந்தய மைதானம் சுமார் 54…

குற்றால அருவியில் குளித்த சுற்றுலா பயணிகள் மீது விழுந்த கல்: 7 பேர் படுகாயம்

குற்றாலம் ஐந்தருவியில் குளித்துக்கொண்டிருந்த சுற்றுலா பயணிகள் மீது திடீரென அதிக எடை கொண்ட கல் உருண்டு வந்து விழுந்ததில், 7 பேர் படுகாயமடைந்தனர். நெல்லை மாவட்டம் தென்காசி…

மேல்நிலைப்பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளிகள் இணைப்பு! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..! 

சென்னை: பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் தினசரி வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதன்படி, தற்போது ஒரே வளாகத்திற்குள் இருக்கும், மேல்நிலைப்பள்ளிகளுடன் தொடக்கப்பள்ளி கள், நடுநிலைப் பள்ளிகள் இணைந்து ஒரே தலைமையாசிரியரின்…

காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தருவதாக சொல்லவில்லை: இலங்கை அதிபர் அறிவிப்பு

காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு தர இலங்கை அரசு சம்மதித்துவிட்டதாக, இலங்கையில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையை, இலங்கை அதிபர் மறுத்துள்ளார். சமீபத்தில் காஷ்மீருக்கு சிறப்பு…

அமலாக்கப்பிரிவு விசாரணையால் அரசை விமர்சிப்பது நிற்காது : ராஜ் தாக்கரே

மும்பை தனக்கு அமலாக்கப்பிரிவு விசாரணை நோட்டிஸ் வந்துள்ளதால் அரசை விமர்சிப்பதை நிறுத்தப் போவதில்லை என மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனைத் தலைவர் ராஜ் தாக்கரே தெரிவித்துள்ளார். கடந்த…

ஆளுமை மேம்பாட்டு பேச்சாளரா சக்திகாந்த தாஸ்? – குவிந்த கண்டனங்கள்

சென்னை: இந்தியப் பொருளாதாரம் குறித்து மக்களின் மனநிலைதான் தவறாக உள்ளது என்று கருத்துக் கூறிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் மீது சமூக வலைதளங்களில் கடும்…

பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்! கோவை காவல்ஆணையர் வேண்டுகோள்

சென்னை: தமிழகத்துக்குள் லஷ்கர் இ தொய்பா பயங்கரவாத இயக்கத்தைச்சேர்நத 6 பேர் ஊடுருவி உள்ளதாக மத்திய புலனாய்வுத்துறை தமிழகஅரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், அவர்கள் கோவையில் பதுங்கியிருக்கலாம்…

மத்திய அரசின் உயர் பதவிகள் – புறக்கணிக்கப்படும் பெரும்பான்மை சமூகத்தினர்

புதுடெல்லி: மத்திய அரசு துறைகளின் செயலாளர்களாக இருப்பவர்களின் பின்னணி விபரங்கள் வெளியாகி, சமூக ஆர்வலர்கள் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய அரசின் தரவின்படி, மத்திய…

சென்னை உயர்நீதி மன்றத்திற்கு மேலும் 6 நீதிபதிகள் நியமனம்!

சென்னை: மெட்ராஸ் உயர்நீதி மன்றத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த கூடுதல் நீதிபதிகள் 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை உயர்நீதி மன்றத்தின் கூடுதல்…