பயங்கரவாத தாக்குதல் வாய்ப்பு எதிரொலி: ராமேஸ்வர கடலோர பகுதியில் கண்காணிப்பு தீவிரம்
பயங்கரவாத தாக்குதல் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து ராமேஸ்வரம் கடல் பகுதியில் கடலோர காவல்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தமிழகத்தில் ஊடுருவி…