வாட்ஸ் அப் மூலம் வேலை ஆசை காட்டி 600 பெண்களிடம் மோசடி: மென்பொருள் ஊழியர் கைது
சென்னை பணி ஆசை காட்டி 600 பெண்களிடம் பணம் பறித்து சிலரைப் பலாத்காரம் செய்துள்ள சென்னையைச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியுர்…