Month: August 2019

வாட்ஸ் அப் மூலம் வேலை ஆசை காட்டி 600 பெண்களிடம் மோசடி: மென்பொருள் ஊழியர் கைது

சென்னை பணி ஆசை காட்டி 600 பெண்களிடம் பணம் பறித்து சிலரைப் பலாத்காரம் செய்துள்ள சென்னையைச் சேர்ந்த மென்பொருள் ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னையில் உள்ள திருவொற்றியுர்…

அடுத்த 2 தினங்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை அடுத்த இரு தினங்களுக்குத் தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடும் கோடையில் தவித்துக் கொண்டிருந்த தமிழகத்தில்…

சீனியருக்கு ஜுனியர் சொன்ன அட்வைஸ் – விளைவு 3 விக்கெட்டுகள்

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் நடந்த சுவாரஸ்ய சம்பவம் குறித்த தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அது பும்ரா மற்றும்…

விதி எண் 370 ஐ அம்பேத்கர்  எதிர்த்தாரா? :வெங்கையா நாயுடுவின் தவறான தகவல்

ப்ல்லி விதி எண் 370 ஐ அம்பேத்கர் எதிர்த்ததாகத் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தவறான தகவல் அளித்துள்ளார். ஆர் எஸ் எஸ் மற்றும் பாஜகவினர்…

நெருக்கமான போட்டியில் ஆஷஸ் மூன்றாவது டெஸ்ட் – வெல்வது யார்?

லண்டன்: வெற்றிக்கான இலக்காக ஆஸ்திரேலியா நிர்ணயித்த 358 ரன்களை விரட்டிவரும் இங்கிலாந்து அணி, மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் 156 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது. இன்னும்…

நங்கூரமிட்ட இந்திய அணி – பெரிய ஸ்கோரை நிர்ணயிக்குமா?

ஆண்டிகுவா: இந்தியா – மேற்கிந்திய தீவுகள் பங்கேற்கும் முதல் டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்ட முடிவில், இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்துள்ளது.…

எதிர்க்கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தும் காஷ்மீர் அரசு 

ஸ்ரீநகர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர்களான உமர் அப்துல்லா மற்றும் மெகபூபா முப்தியுடன் அரசு பேச்சு வார்த்தை நடத்தி உள்ளது. கடந்த 5 ஆம் தேதியன்று காஷ்மீர்…

அரச மரம் (போதி மரம்) எனும் ஞான மரத்தின் அற்புத பலன்கள்! மருத்துவர் பாலாஜி கனகசபை

அரச மரம் (போதி மரம்) எனும் ஞான மரத்தின் அற்புத பலன்கள்! (Ficus Religiosa). அரசு என்பது பெரிதாக வளரக்கூடிய ஒரு மரமாகும். அரசு, ஆல், அத்தி…

அனுமதி மறுப்பு: ஸ்ரீநகர் சென்ற ராகுல் உள்பட எதிர்க்கட்சிகள் தலைவர்கள் ரிட்டர்ன்!

டில்லி: காஷ்மீர் நிலவரத்தையும், மக்களையும், அரசியல் தலைவர்களையும் சந்திக்க ராகுல்காந்தி தலைமையில் சென்ற எதிர்க்கட்சித் தலைவர்கள் விமான நிலையத்திலேயே தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் மீண்டும் டில்லிக்கே…

தென்னிந்தியாவின் சிறந்த ரயில் நிலையமாக ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றது எழும்பூர் ரயில் நிலையம்!

சென்னை: தென்னிந்தியாவின் சிறந்த நிலையமாக ரயில் நிலையமாக எழும்பூர் ரயில் நிலையம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றுள்ளது. ஏற்கனவே கடந்த ஜூன் மாதம் தென்மேற்கு…