டிஜிபியின் உத்தரவை மதிக்காத திருச்சி போலீசார்! புகார் பதிவதில் மெத்தனம்
திருச்சி: பொதுமக்கள் கொடுக்கும் புகாரை உடனே பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக டிஜிபி திரிபாதி காவல்துறையினருக்கு உத்தரவிட்டுள்ள நிலையில், அவரது உத்தரவை திருச்சி போலீசார் மதிக்காமல்…