Month: August 2019

வங்கக்கடலில் காற்றழுத்த மண்டலம்: துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால், சென்னை உள்பட பல துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகி…

அமெரிக்கா எவ்வழியோ நாங்களும் அவ்வழியே..! – எச்சரிக்கும் விளாடிமிர் புதின்

மாஸ்கோ: அமெரிக்கா தரப்பில் குறுகிய மற்றும் நடுத்தர தொலைவிலான இலக்குகளை தாக்கும் தரையிலிருந்து இயங்கும் அணு ஏவுகணைகளை தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டால், அதே பாணியில் ரஷ்யாவும் களமிறங்கும்…

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் வரவேற்பு!

ஸ்ரீநகர் ஜம்மு- காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது வரவேற்க தக்கது என காங்கிரஸ் எம்.எல்.ஏ அதீதி சிங் ஆதரவு தெரிவித்துள்ளார். காஷ்மீர் மாநிலத்துக்கு இதுவரை வழங்கப்பட்டு…

லடாக் யூனியன் பிரதேசம் ஆனது – ஆனால் கூர்க்காலாந்து போராடுகிறது : மக்கள் அதிருப்தி

டார்ஜிலிங் மத்திய அரசு நேற்று லடாக் பகுதியை யூனியன் பிரதேசமாக அறிவித்தது கூர்க்காலாந்து பிரச்சினையை தூண்டிஉள்ளது. நேற்று விதி எண் 370 நீக்கப்பட்டு காஷ்மீர் மாநிலம் இரு…

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் ஒய்.ஜி. ராஜலட்சுமி காலமானார்!

சென்னை: நகைச்சுவை நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயாரும், சினிமா துறையின் முன்னோடியான மறைந்த ஒய்.ஜி.பார்த்தசாரதியின் மனைவியுமான ஒய்.ஜி. ராஜலட்சுமி இன்று காலமானார். சினிமாத் துறையின் முன்னோடி ஒய்.ஜி.பார்த்தசாரதி. அமெச்சூர்…

பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு பாதுகாப்பு பலப்படுத்த கோரிக்கை

இஸ்லாமாபாத்: காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு நிலவி வருகிறது. மேலும் ஏராளமான ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு உள்ளனர். மத்தியஅரசின் முடிவுக்கு…

காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தேவையான நடவடிக்கை! ரோஹித் கன்சால்:

ஸ்ரீநகர்: காஷ்மீரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக ஸ்ரீநகர் திட்டமிடல் ஆணையத்தின் முதன்மை பாதுகாப்பு ஆணையர் ரோஹித் கன்சால் தெரிவித்து உள்ளார். ஜம்மு,…

மத்திய அரசின் முடிவுக்கு ஜம்மு பகுதியில் பரவலான ஆதரவு?

ஜம்மு: சட்டப்பிரிவு 370 நீக்கம் தொடர்பாக ஜம்மு பகுதியில் பல்வேறு அரசியல் குழுக்களிடையே வரவேற்பு காணப்படுகிறது. அவர்கள் மத்திய அரசின் இந்த முடிவை ஆதரித்து நடனமாடி, இனிப்பு…

ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை! அமித்ஷா தகவல்

டில்லி: காஷ்மீர் எம்.பி.,ஃபரூக் அப்துல்லா கைது செய்யப்படவில்லை என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராளுமன்ற மேலவையில் தகவல் தெரிவித்தார்.. காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யும் மசோதா…

சட்டப்பிரிவு 370 நீக்கம் – காஷ்மீர் மக்களின் உள்ளத்தில் இருப்பவை என்ன?

ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டதால், தங்களின் தனித்த அடையாளத்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக புலம்பி வருகின்றனர் அம்மாநில மக்கள். “அரசின் இந்த…