மலேரியா ஒழிப்பு – தனது 2030ம் ஆண்டு இலக்கை அடையுமா இந்தியா?
புதுடெல்லி: மலேரியாவை வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து அகற்றுவது என்ற இலக்கோடு அரசு செயல்பட்டுவரும் நிலையில், மே 2019 வரை, 66,313 பேருக்கு மலேரிய நோய் பாதிப்பு…
புதுடெல்லி: மலேரியாவை வரும் 2030ம் ஆண்டிற்குள் இந்தியாவிலிருந்து அகற்றுவது என்ற இலக்கோடு அரசு செயல்பட்டுவரும் நிலையில், மே 2019 வரை, 66,313 பேருக்கு மலேரிய நோய் பாதிப்பு…
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிரடியாக அரசியலுக்குள் வந்த, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா தற்போது அதிரடியாக அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.…
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் 113வது பிறந்த தினம் இன்று. இதையொட்டி, பிரபல வலைதளமான கூகுள், டூடுல் வெளியிட்டு அவரை கவுரவித்து உள்ளது. டாக்டர் முத்துலட்சுமி பெயரில் மகப்பேறு…
நெல்லை: முன்னாள் பெண் மேயர் உமாமகேஸ்வரி கொலை வழக்கில் கைதாகி உள்ள மதுரை தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் அளித்த வாக்குமூலத்தை தொடர்ந்து, சுமார்…
சென்னை கடந்த 1969 ஆம் ஆண்டு மனிதன் முதல் முதலாக நிலவில் இறங்கியதை அறிவித்த தமிழர் பற்றிய செய்தி இதோ, கடந்த 1969 ஆம் ஆண்டு ஜூலை…
சென்னை: தமிழக அரசுப் பள்ளியின் 3 மாணவர்கள், எளிதாக இடமாற்றக்கூடிய பயோமெட்ரிக் முறையிலான வாக்களிக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்துள்ளனர். இதன்மூலம், தொலைதூரப் பகுதிகளில் வாழும் மக்கள் பயன்பெற முடியும்…
சென்னை: தமிழகத்தில் இருந்து அதிமுக சார்பில் தேர்வு செய்யப்பட்டுள்ள ஒரே ஒரு எம்.பி.யான ஓபிஎஸ் மகன் ரவீந்திர நாத்தின் நாடாளுமன்ற செயல்பாடுகள் அதிமுக கட்சிக்கும், தமிழக அரசுக்கும்…
சென்னை இந்தோனேசியப் பெண் மீது பொய்யான விபசார வழக்குப் பதிந்த காவல்துறை ஆய்வாளருக்குச் சென்னை உயர்நீதிமன்றம் ரூ.2.5 லட்சம் அபராதம் விதித்துள்ளது. இந்தோனேசியாவைச் சேர்ந்த கடெக் திவி…
புதுடெல்லி: ‘பாரதீய ஜனதா சட்டமன்ற உறுப்பினர் உங்களை வன்புணர்வு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டால் கேள்வி எழுப்பாதீர்கள்’ என்று கூறி, பாரதீய ஜனதாக் கட்சியின் மீது தாக்குதல் தொடுத்துள்ளார்…
சென்னை: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு புதிய உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். பார் கவுன்சில் தலைவராக வழக்கறிஞர் பி.எஸ்.அமல்ராஜூம், துணைத் தலைவராக வழக்கறிஞர் வி.கார்த்திக்கேயனும்,…