Month: July 2019

குற்றங்கள் குறைந்து வருகிறதா? எடப்பாடியின் பொய்யை அம்பலப்படுத்திய புள்ளி விவரங்கள்

சென்னை: தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதாகவும், பெண்களுக்கு பாதுகாப்பான மெட்ரோ நகரங்களுள் சென்னை முதலிடத்தில் இருப்பதாகவும் தமிழக சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி கூறினார்.…

மோடிக்காக சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அளுநர்

பெங்களூரு முன்பு தமது குஜராத் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை பிரதமர் மோடிக்காக ராஜினாமா செய்தவர் தற்போதைய கர்நாடக ஆளுநர் ஆவார். கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் மற்றும் மஜத…

பாலியல் மற்றும் இணையதள குற்றங்களுக்கும் குண்டாஸ்! சட்டதிருத்தம் நிறைவேற்றம்

சென்னை: பாலியல் மற்றும் இணையதள குற்றங்களில் ஈடுபடுபவர்களையும் ஒரு வருடம் விசாரணை யின்றி அடைத்து வைக்கும் வகையில் குண்டாஸ் சட்த்தில் தமிழக அரசு திருத்தம் கொண்டு வந்து…

எம்எல்ஏ தொகுதி மேம்பாடு நிதி ரூ 3 கோடியாக உயர்வு! எதிர்க்கட்சியினரை குளிர வைத்த எடப்பாடி

சென்னை: தமிழக சட்டமன்றத்தில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, எம்எல்ஏக்களின் தொகுதி மேம்பாடு நிதி ரூ. 2.5 கோடியிலிருந்து ரூ.3 கோடியாக உயர்த்துவதாக அறிவித்தார்.…

மதுரை மக்கள் நாளை கொண்டாட உள்ள ஆலமர திருவிழா

மதுரை மதுரை நகர் செல்லூர் மீனாம்பாள்புர மக்கள் நாளை இரு ஆலமரத்தைக் காக்க ஒரு திருவிழா நடத்த உள்ளனர். மதுரை நகரில் உள்ள செல்லூரில் உள்ள மீனாம்பாள்புரம்…

பணிக்காலத்தில் உயிரிழக்கும் ரேஷன் கடை பணியாளர்கள் குடும்பநல நிதி ரூ.3 லட்சமாக உயர்வு! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: கூட்டுறவு நியாய விலைக்கடை பணியாளர்கள் பணிகாலத்தில் உயிரிழந்தால் அவர்கள் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்பநல நிதி ரூ.2 லட்சத்திருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப் படுள்ளதாக தமிழக முதல்வர்…

சபரிமலைக்குச் செல்ல ஹெலிகாப்டர் வசதி

திருவனந்தபுரம் சபரிமலைக்குச் செல்ல சபரி சர்வீசஸ் என்னும் நிறுவனம் ஹெலிகாப்டர் சேவையைத் தொடங்கி உள்ளது. சபரிமலையில் மண்டல பூஜை மற்றும் மகர ஜோதி காலங்களில் பல பக்தர்கள்…

திருக்குறளை உலகமொழிகளில் மொழி பெயர்க்க நிதிஉதவி! எடப்பாடி அறிவிப்பு

சென்னை: திருக்குறளின் பெருமையை உலகம் முழுவதும் பரவச்செய்யும் வகையில், அதை உலக மொழிகளில் மொழி பெயர்க்க ஆண்டுதோறும் நிதிஉதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி…

மூன்றே மாதத்தில் ரூ. 2.74 கோடி உயர்ந்த ஏ.சி.சண்முகத்தின் சொத்து! பொதுமக்கள் வியப்பு

வேலூர்: மூன்றே மாதத்தில், அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தின் குடும்ப சொத்து மதிப்பு ரூ. 2.74 கோடி உயர்ந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைக் கேள்விப்பட்ட…

மாநிலங்களவைக்கு வராத அமைச்சர் : வெங்கையா நாயுடு கண்டனம்

டில்லி மாநிலங்களவைக்கு வராத மத்திய இணை அமைச்சர் சஞ்சீவ் குமார் பல்யானுக்கு துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார். தற்போது நடந்து வரும் நாடாளுமன்ற கூட்டத்…