வறண்டு வரும் வீராணம்: சென்னையை பின்தொடரும் குடிநீர் தட்டுப்பாடு
வீராணம் ஏரி வறண்டு வருவதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி லால்பேட்டை பகுதியில் இருந்து…
வீராணம் ஏரி வறண்டு வருவதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் அனுப்புவதில் சிக்கல் நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவிலில் உள்ள வீராணம் ஏரி லால்பேட்டை பகுதியில் இருந்து…
கடையம் பஸ் நிலையத்தை புறக்கணிக்கும் அரசு பஸ்களால் பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். மதுரையில் இருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் பாபநாசத்திற்கு தென்காசி, கடையம் வழியாக இயக்கப்படுகின்றன. தென்காசி-…
பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் சுமார் 2 மணி நேரம் கனமழை கொட்டியதால், மருதையாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை…
கன்னியாகுமரி பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் படகினை பராமரிக்க தமிழக அரசு 23 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு…
அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றும், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருடன் தாம் ஆலோசனை மேற்கொண்டதாகவும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை…
நாமக்கல் அருகே கொத்தடிமைகளாக வேலை செய்து வந்த 10 பேரை மீட்ட போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டத்தில் கொத்தடிமைகளாக சிலர் வேலைகளில்…
புதுடெல்லி: மாணாக்கர்களின் கல்விக் கடன் பற்றி காங்கிரஸ் உறுப்பினர் கேட்ட கேள்விக்கு, கல்வி நிறுவனங்களின் தன்னாட்சி பற்றி பதிலளித்தார் மத்திய மனிதவளத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால்…
சென்னை தலைமை செயலகத்தில், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியுடன், டிடிவி தினகரன் ஆதரவு நிலைபாடு கொண்டிருந்த கள்ளக்குறிச்சி அதிருப்தி எம்.எல்.ஏ., பிரபு திடீரென சந்தித்து பேசினார். அமமுக…
ஐதராபாத்: ஐதராபாத் நகரில் பெருகிவரும் சட்டவிரோத மற்றும் விதிமீறல் கட்டுமானங்களை தடுத்து நிறுத்தும் வகையில், தெலுங்கானா மாநில அரசு புதிய முனிசிபல் மசோதாவை கொண்டுவந்துள்ளது. இதன்மூலம், சட்டவிரோத…