Month: July 2019

இன்று நம்பிக்கை வாக்கெடுப்பா? உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவிப்பு

பெங்களூரு: நம்பிக்கை வாக்கெடுப்பு விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்ற விரும்புவதாக சபாநாயகர் அறிவித்துள்ளார். இதன் காரணமாக குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடைபெறலாம் என்ற…

தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட யானை!

புதுடெல்லி: ஆஃப்ரிக்க கண்டத்தில் உள்ள போட்ஸ்வானா நாட்டில் யானை ஒன்று தந்தங்களுக்காக கொடூரமான முறையில் வேட்டையாடப்பட்ட புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தங்களுக்காக சட்டவிரோதமாக…

வசந்தகுமாரிடம் நாங்குநேரி தேர்தல் செலவை வசூலிக்கக் கோரி வழக்கு : உச்சநீதிமன்றம் தள்ளுபடி

டில்லி நாங்குநேரி சட்டப்பேரவை இடைத் தேர்தல் செலவை வசந்தகுமாரிடம் இருந்து வசூலிக்கக் கோரி தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. நாங்குநேரி சட்டப்பேரவை உறுப்பினராக காங்கிரஸ் கட்சியின்…

24ந்தேதி வரை அவகாசம் தாருங்கள்: சபாநாயகரிடம் குமாரசாமி கோரிக்கை

பெங்களூரு: கர்நாடக மாநில சட்டமன்றத்தில், குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது கடந்த 18ந்தேதி முதல் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், வாக்கெடுப்பை வரும்…

காந்தி குடும்பத்தினர் தவிர வேறு யாரேனும் தலைவரானால்..! – எச்சரிக்கும் நட்வர்சிங்

புதுடெல்லி: காந்தி குடும்பத்தைச் சேராத வேறு யார் காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பதவிக்கு கொண்டுவரப்பட்டாலும், அடுத்த 24 மணிநேரத்தில் கட்சியானது பிளவைச் சந்திக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்…

குடியிருப்பு அளவுக்கு ஏற்ப பராமரிப்பு கட்டணம் வசூலிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை குடியிருப்பு சங்கங்கள் குடியிருப்பு அளவுக்கு ஏற்ப பராமரிப்பு கட்டணம் வசூலிக்க உத்தரவு இடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரில் பல குடியிருப்புக்களில் சங்கம்…

அத்திவரதரை மீண்டும் தண்ணீருக்குள் வைக்கக்கூடாது: ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் போர்க்கொடி

சென்னை: 40ஆண்டுகள் தண்ணீருக்குள் இருக்கும் அத்திவரதர் 48 நாட்கள் மட்டுமே வெளியே எடுக்கப்பட்டு, பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த நிலையில், அத்திவரதரை மீண்டும் பூமிக்கடியில் தண்ணீருக்குள் வைக்கக்…

உளுந்தூர்பேட்டை குமரகுரு தொடர்பாக உத்தரவாதம் வாங்கிய கள்ளக்குறிச்சி பிரபு

சென்னை: தினகரனின் தீவிர ஆதரவாளராக செயல்பட்டுவந்த கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் பிரபு, மற்றொரு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடர்பாக முதல்வர் எடப்பாடியிடம் உத்தரவாதம் வாங்கியுள்ளாராம். இதுதொடர்பாக…

எம்.இ., எம்.டெக். பொறியியல் படிப்பு: 24–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

சென்னை: தமிழகத்தில் எம்.இ., எம்.டெக். உள்பட பொறியியல் கல்வியின் முதுநிலை படிப்புகளில் சேர 24–ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து அண்ணா…

ஒரே கட்சிக்கு 90% தேர்தல் நிதி : தேர்தல் நிதி திட்டம் குறித்து மன்மோகன் சிங்

டில்லி தற்போது ஒரே கட்சிக்கு 90% தேர்தல் நிதி செல்வதால் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். ஆளும் கட்சியான…